கவிப்புயல் இனியவன் கஸல்181-190
காதலில் காத்திருப்பு
சகஜம் -காத்திருப்பே
காதலாகிவிட்டது
காதலில் -கனவு
பெருக்கல் விதி
கூட்டல் விதி -நினைவு
காதலை கழித்தல்
விதியாக்கிடாதே
நீ இல்லை என்றால்
காதல் படும் வேதனையை
விட -என் கவிதை
படும் வேதனைதான்
அதிகம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 181
---
என் ஊர் மாரியம்மனுக்கு
ஆயிரம் கண் பாட்டி ..
சொன்னது ...
உன் இருவிழியும்
அதற்கு சமன் .....
நங்கூரம் உடைந்த
கப்பல் தடுமாருவதுபோல்
நானும் தடுமாறுகிறேன் ...
காதல் எல்லோரிடமும்
வெற்றி பெறுவதும்மில்லை
தோற்பதுமில்லை ...
காதலர் தான் பாவம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 182
---
காதலில் ...
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...
நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...
நான் கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
உன்னைக்கொண்டுதான் ..
எழுதுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 183
---
சொல்லமுடியாது ..
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!
உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...
நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 184
----
எல்லா கப்பல்களும் ...
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான்
உரம் போடும் ...
பூவின் மீது ...
வண்டு இருக்கலாம்
வெடி குண்டு இருக்கமுடியுமா ...??
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 185
---
நான் உன்
தலை விதி ..நீ
என் தலை எழுத்து ...
நீ என் தலைவிதி ..
நான் உன் எழுத்து ...
மீனுக்கு தண்ணீர் மீது
தாகம் இல்லை ..!!!
பூவுக்கு காம்பின் மீது
நம்பிக்கை இல்லை
உனக்கு பைத்தியம்
என்கிறாய் கவலைப்படுகிறேன்
காதல் பைத்தியம் என்று சொல்
சந்தோசப்படுவேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 186
---
சகஜம் -காத்திருப்பே
காதலாகிவிட்டது
காதலில் -கனவு
பெருக்கல் விதி
கூட்டல் விதி -நினைவு
காதலை கழித்தல்
விதியாக்கிடாதே
நீ இல்லை என்றால்
காதல் படும் வேதனையை
விட -என் கவிதை
படும் வேதனைதான்
அதிகம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 181
---
என் ஊர் மாரியம்மனுக்கு
ஆயிரம் கண் பாட்டி ..
சொன்னது ...
உன் இருவிழியும்
அதற்கு சமன் .....
நங்கூரம் உடைந்த
கப்பல் தடுமாருவதுபோல்
நானும் தடுமாறுகிறேன் ...
காதல் எல்லோரிடமும்
வெற்றி பெறுவதும்மில்லை
தோற்பதுமில்லை ...
காதலர் தான் பாவம் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 182
---
காதலில் ...
உனக்கு என்னையும் ..
எனக்கு உன்னையும் ..
பண்டமாற்றைப்போல் ..
பரிமாறிக்கொண்டோம் ...
நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...
நான் கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ கவிதையை ..
உன்னைக்கொண்டுதான் ..
எழுதுகிறாய் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 183
---
சொல்லமுடியாது ..
அது படும் துன்பம் ..
தூக்கத்தை கூட ..
வெறுக்கிறது ...!!!
உனக்கு தெரியாது ..
நீ என்னைவிட ..
அன்பானவள் ...
அழகானவள் ..
நிலையில்லாதவள் ...
நிலாவிடம் ..
கேட்டுப்பார் ...
நாம் சேர்ந்திருந்த ...
நாட்களை கூறும் ...
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 184
----
எல்லா கப்பல்களும் ...
உன் நினைவுகளை ..
தாங்கிக்கொண்டு ..
இருக்கும் கப்பல் நான் ..
நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
தூவும் ...
கண்ணீர் தான்
உரம் போடும் ...
பூவின் மீது ...
வண்டு இருக்கலாம்
வெடி குண்டு இருக்கமுடியுமா ...??
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 185
---
நான் உன்
தலை விதி ..நீ
என் தலை எழுத்து ...
நீ என் தலைவிதி ..
நான் உன் எழுத்து ...
மீனுக்கு தண்ணீர் மீது
தாகம் இல்லை ..!!!
பூவுக்கு காம்பின் மீது
நம்பிக்கை இல்லை
உனக்கு பைத்தியம்
என்கிறாய் கவலைப்படுகிறேன்
காதல் பைத்தியம் என்று சொல்
சந்தோசப்படுவேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 186
---
கருத்துகள்
கருத்துரையிடுக