கே இனியவன் - கஸல் 12

என் தலையணையில் 
எப்படி உன் கண்ணீர் துளி 
அங்கே நானிருக்கிறேனா..?
எனக்கு இரவொன்று இல்லை ...

நான் உன் காதல் எனும் 
தீபத்தில் நெய் 
குறைந்து கொண்டே 
வருகிறேன் 

உன்னை கண்ணுக்குள் 
வைத்திருக்கிறேன் 
தூக்கம் தொலைந்தது 
பலநாள்..!!! 


+
கே இனியவன் -  கஸல் 12

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்