இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 27

உன் நினைவுகளின் .... எண்ணங்களோடு .... தூங்கினேன் -நீ கனவில் கூட வரவில்லை ....!!! காதல் நிறைந்த இடத்தில் .... வாழ பொருத்தமில்லாதவள் .... காதலே இல்லாத இடத்தில் .... உன்னை சேர்த்து விடுகிறேன் .... என்னோடு வந்துவிடு .....!!! நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1027

முள்ளில் மலர்ந்த பூக்கள் 26

உன்முகம் ..... பூரண சந்திரன் .... வார்த்தைகள் சூரியன் ... நம் காதல் சிலவேளை குளிர்கிறது  ..... சுடுகிறது .....!!! இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! காதல் குயவன் .... கையில் பானைபோல் .... அழகாக வடித்தால்.... அழகுதான் ,.........!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1026

முள்ளில் மலர்ந்த பூக்கள் 25

உன்னை காதலித்தது ... முதல் என் ஆயுள் ரேகை .... தேய்த்துக்கொண்டே ...... வருகிறது ......!!! காதலில் கண்ணீர் ... வரவில்லையென்றால் ..... இன்பமில்லை .....!!! காதலில் சொல்லுவதை .... சொல்லவேண்டும் .... சொல்லாததை சொல்ல ... கூடாது ..... அந்த வார்த்தை எது ...? என்பது புரியாத புதிர் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1025

முள்ளில் மலர்ந்த பூக்கள் 24

காதலாலும் உன்னை .... காணமுடியும் ..... கண்ணீராலும் உன்னை ... காணமுடியும் ....!!! உன்னை பார்க்க ..... ஆசைப்படும் போது .... கவிதையால் பார்ப்பேன் ... இல்லையேல் கண்ணீரால் .... பார்ப்பேன் ......!!! நினைவுகள் எல்லாம் ..... தண்ணீர் போல்  ஆவியாகி .... கண்ணீராய் மழை போல் .... கொட்டிக்கொண்டே இருக்கிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1024

முள்ளில் மலர்ந்த பூக்கள் 23

ஈரமான நாக்கில் எரிகிறது ... காதல் வார்த்தை .....!!! காதல் ஒரு பயிரிடல் பருவம் ... அறுவடை ... திருமணம் ....!!! உன் மனதில் ... வில்லனாக நான் ... தூக்கி எறிந்து விடாதே ... வலியை நீயும் .... சுமக்க வேண்டும் ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1023

முள்ளில் மலர்ந்த பூக்கள் 22

தென்றல் காற்றாய் .... வீசிய நீ எதற்காய் கண்ணில்... தூசியை கொட்டினாய் ...? காட்டாறு வெள்ளம் -நீ கொஞ்சம் இரக்கப்படு.... சிறு படகாக உன்னில் .... மிதக்கிறேன் ....!!! எனக்கு நீ மட்டுமே ... உனக்கு நான் ...? நான் மட்டுமா ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1022

முள்ளில் மலர்ந்த பூக்கள் 21

காதலின் .. கல் வெட்டு .... திருமண அழைப்பிதழ் ....!!! காதல் ஒரு முக்கோணம் ..... எந்தப்பக்கம் .... உடைந்தாலும் .... குப்பைதொட்டி ....!!! உனக்காக வாழ்ந்தேன் .... காதல் இனித்தது .... உனக்காகவே வாழ்ந்தேன் .... உவர்க்கிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1021

முள்ளில் மலர்ந்த பூக்கள் 20

காதல் கடல் போன்றது .... உண்மைதான் ... கண்ணீர் உவர்க்கிறது ....!!! நீ பேசிய நாள் ... பௌணமி ... பேசிய வார்த்தை ... அமாவாசை .....!!! காதல் ... திருமண அழைப்பிதல் ... வரும் வரை தான் .... இன்பம் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1020

முள்ளில் மலர்ந்த பூக்கள் 19

நெருப்பாக நீ இரு .... நீராக நான் வந்து .... அணைக்கிறேன் ... காதல் .... கருகிப்போகட்டும் ......!!! என் புருவத்தில் .... ஊஞ்சல் ஆடியவலே .... இப்போ கண்ணில் ... இருந்து........ வெளியேறுகிறாள் ....!!! உச்ச கட்ட காதல் .... காட்சி முடிவுக்கு .... வந்தது ..... காட்சியை பார்ப்பவர் .... கண்களில் கண்ணீருடன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1019

முள்ளில் மலர்ந்த பூக்கள் 18

காதலில் பாத சுவடு  ..... எதிரும் புதிருமாக .... காணப்படுவது .... நம்மில் தான் ....!!! உன்னை நினைக்கும் ... போதேல்லாம் ... என் எழுதுகருவி .... தீப்பந்தமாகிறது .....!!! உனக்காக .... கல்லறையில் .... காத்திருக்கிறேன் .... என்றோ ஒரு நாள் .... நீயும் அங்கு வருவாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AH 1018

முள்ளில் மலர்ந்த பூக்கள் 18

காதலில் பாத சுவடு  ..... எதிரும் புதிருமாக .... காணப்படுவது .... நம்மில் தான் ....!!! உன்னை நினைக்கும் ... போதேல்லாம் ... என் எழுதுகருவி .... தீப்பந்தமாகிறது .....!!! உனக்காக .... கல்லறையில் .... காத்திருக்கிறேன் .... என்றோ ஒரு நாள் .... நீயும் அங்கு வருவாய் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AH 1018

முள்ளில் மலர்ந்த பூக்கள் 17

நீ காதல் தூண்டில் .... நான் சிக்கிய மீன் ......!!! இறைவன் ... அழகாக படைக்கும் .... போது அவஸ்தையையும் .... படைக்கிறான் ....!!! காதலை விட .... கண்ணீர் வலுவானது .... நிச்சயம் வரும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AG 1017

முள்ளில் மலர்ந்த பூக்கள் 17

நீ காதல் தூண்டில் .... நான் சிக்கிய மீன் ......!!! இறைவன் ... அழகாக படைக்கும் .... போது அவஸ்தையையும் .... படைக்கிறான் ....!!! காதலை விட .... கண்ணீர் வலுவானது .... நிச்சயம் வரும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AG 1017

முள்ளில் மலர்ந்த பூக்கள் 16

உன்னை காதலிக்க ..... எழுதிய கவிதைகள் ..... கண்ணீர் கவிதையாக ..... மாறி வருகிறது ....!!! மறந்துபோய் உன்னை .... மறந்து நினைத்துவிட்டேன் ... காதலில் மட்டும்தான் .... மறதி தொழிற்படாது .....!!! கண்ணுக்குள் பூவாக .... இருந்த -நீ முள்ளாய் ஏன் மாறினாய் ...? கண்ணீரை எதற்காக .... வரவழைக்கிறாய் ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AF 1016