முள்ளில் மலர்ந்த பூக்கள் 27

உன் நினைவுகளின் ....
எண்ணங்களோடு ....
தூங்கினேன் -நீ
கனவில் கூட வரவில்லை ....!!!

காதல்
நிறைந்த இடத்தில் ....
வாழ பொருத்தமில்லாதவள் ....
காதலே இல்லாத இடத்தில் ....
உன்னை சேர்த்து விடுகிறேன் ....
என்னோடு வந்துவிடு .....!!!

நான்
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1027

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்