இடுகைகள்

ஜூன் 13, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 23

ஈரமான நாக்கில் எரிகிறது ... காதல் வார்த்தை .....!!! காதல் ஒரு பயிரிடல் பருவம் ... அறுவடை ... திருமணம் ....!!! உன் மனதில் ... வில்லனாக நான் ... தூக்கி எறிந்து விடாதே ... வலியை நீயும் .... சுமக்க வேண்டும் ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1023

முள்ளில் மலர்ந்த பூக்கள் 22

தென்றல் காற்றாய் .... வீசிய நீ எதற்காய் கண்ணில்... தூசியை கொட்டினாய் ...? காட்டாறு வெள்ளம் -நீ கொஞ்சம் இரக்கப்படு.... சிறு படகாக உன்னில் .... மிதக்கிறேன் ....!!! எனக்கு நீ மட்டுமே ... உனக்கு நான் ...? நான் மட்டுமா ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1022

முள்ளில் மலர்ந்த பூக்கள் 21

காதலின் .. கல் வெட்டு .... திருமண அழைப்பிதழ் ....!!! காதல் ஒரு முக்கோணம் ..... எந்தப்பக்கம் .... உடைந்தாலும் .... குப்பைதொட்டி ....!!! உனக்காக வாழ்ந்தேன் .... காதல் இனித்தது .... உனக்காகவே வாழ்ந்தேன் .... உவர்க்கிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1021

முள்ளில் மலர்ந்த பூக்கள் 20

காதல் கடல் போன்றது .... உண்மைதான் ... கண்ணீர் உவர்க்கிறது ....!!! நீ பேசிய நாள் ... பௌணமி ... பேசிய வார்த்தை ... அமாவாசை .....!!! காதல் ... திருமண அழைப்பிதல் ... வரும் வரை தான் .... இன்பம் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1020

முள்ளில் மலர்ந்த பூக்கள் 19

நெருப்பாக நீ இரு .... நீராக நான் வந்து .... அணைக்கிறேன் ... காதல் .... கருகிப்போகட்டும் ......!!! என் புருவத்தில் .... ஊஞ்சல் ஆடியவலே .... இப்போ கண்ணில் ... இருந்து........ வெளியேறுகிறாள் ....!!! உச்ச கட்ட காதல் .... காட்சி முடிவுக்கு .... வந்தது ..... காட்சியை பார்ப்பவர் .... கண்களில் கண்ணீருடன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1019