இடுகைகள்

ஏப்ரல் 13, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்போ ..? முள்ளானாய் ....?

காதல் பூவானால்.... காயத்தை குணமாக்கும் ... பூவாக இருந்த நீ -எப்போ ..? முள்ளானாய் ....? எப்போது நீ காதலித்தாய் ...? மறந்தே விட்டேன் ... நீ தந்த காதல் வலியால்....!!! என் காதல் செடியின் வேர்கள் கருகிகொண்டு வருகின்றன ... கண்ணீரால் எப்படி ...? வளரமுடியும் ....? + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;787

கைதியாய் துன்புறுத்தாதே ....!!!

நம் காதல் ... பன்னீராக இருக்கும் ... கனவாக போனது ... உன் கண்ணீரால் ....!!! தனிமையில் இருந்து ... தவறி விழுந்தேன்  காதலில் - இப்போ ... தனியே தத்தளிக்கிறேன்... காதலால் ....!!! இதயத்துக்குள் என்னை ... காதலாய் வைத்திரு ... கைதியாய் துன்புறுத்தாதே ....!!! + கவிப்புயல் இனியவன்  கஸல் கவிதை ;786