இடுகைகள்

நவம்பர் 30, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் - 910

உன் கனவு வலைக்குள் ... சிக்கி தவிக்கிறேன் ... என்னை மீட்டுவிடு ....!!! பார்க்கும் இடமெல்லாம் .... பாவையாக இருந்தாய் .... எப்படி இப்போ ...? பாவியாக  மாறினாய் ...? என் இதயம் இருண்டு  .... பலகாலம் என்றாலும் .... இதய நரம்பில் உன் கீதம் ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 910

கஸல் - 909

இறைவனை தரிசித்து .... நாட்களாகிவிட்டது .... உன் தரிசனம் .... கிடைத்ததிலிருந்து ....!!! பகலெல்லாம் இரவாகி ... உன்னையே கனவாக்கி .... வாழ்ந்த எனக்கேன் .... கண்ணெல்லாம் .... கண்நீராக்கினாய்...? நீ எனக்காக ... பிறந்த தேவதை .... காதலையும் தருகிறாய் .... கவலையும் தருகிறாய் .... கவிதையும் தருகிறாய் .... வாழ்கை எப்போது தருவாய் ...? உன்னை மறந்து வாழ .... மறந்துபோய் உன் வீட்டுக்கு ... வந்துவிட்டேன் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 909

கஸல் - 908

தென்றல் காற்று .... தோளில் படும்போது .... உன் நினைவுகள் ..... மெல்ல சுடுகிறது ...!!! மூச்சால் அடைத்து ... காதலை பாதுகாத்தேன் ... முள் கம்பியால் .... பாதுகாக்க ஏன்...? வழிவகுத்தாய்....? தவமிருந்து வரம் பெற்றேன் ..... காதலி நீ கிடைத்தாய் ... என்ன சாபமோ ...? நிலைக்கவில்லை ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 908

கஸல் - 907

என்னை கொடுத்து ... உன்னை பெறுவது ... காதல் .....!!! மலர் செடியில் .... இருக்கும் போதுஅழகு ... நீ என்னோடு காதலில் .... இருந்தாலே அழகு ....!!! காதல் கண்ணோடு.... விளையாடி ... காற்றோடு கலந்து  மூச்சோடு முடிகிறது ...!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 907