இடுகைகள்

பிப்ரவரி 16, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 125

நீ என்னில் வாழ்வதும் நான் உன்னில் வாழ்வதும் -தான் காதல் சார்ந்து- அல்ல....!!! குத்துவிளக்கு ஏற்றினாலும் மின்விளக்கு ஏற்றினாலும் வருவது -வெளிச்சம் நம் காதல் போல ....!!! நீ பேசினாலும் பேசாவிட்டாலும் வலிப்பது என் இதயம் தான் + கே இனியவன் - கஸல் 125

கே இனியவன் - கஸல் 124

அமாவாசையில் காத்திருக்கிறேன் முழுநிலவாக நீ வருகிறாய் ....!!! போக்குவரத்து விதிபோல் காதல் விதிகள் இருந்தால் காதல் விபத்து வராதே ....? என் பாதத்தை என் வீட்டுக்குத்தான் அடிவைக்கிறேன் அது உன் வீட்டை நோக்கித்தான் வருகிறது ...!!! + கே இனியவன் - கஸல் 124

கே இனியவன் - கஸல் 123

காதல் போதையில் அதிகம் வெறியாகி விட்டேன் கற்பின் புனிதம் மாறவில்லை....!!! என் மனதுக்குள் இசைக்கும் -இசை நீ ....!!! காதலில் பிரிந்தது நீ அழுவது நான் அலட்டுவது நான் என்னை மறந்து சிரிப்பதுன் நான்...!!! + கே இனியவன் - கஸல் 123

கே இனியவன் - கஸல் 122

உன் இதயம் உலகில் மர்மதேசம் ...!!! நடந்துவந்தேன் வீதியால் -உன் சிரிப்பில் தடக்கி விழுந்துவிட்டேன் காதல் கிணற்றில் மூச்சு திணறுகிறேன் ...!!! நம் காதல் -என்ன மின் வெட்டா ...? அடிக்கடி நின்று நின்று வருவதற்கு ...!!! + கே இனியவன் - கஸல் 122

கே இனியவன் - கஸல் 121

ரத்தமாய் . சிவந்திருக்கிறது என் வீட்டு ரோஜா என் இதயத்தை போல் ...!!! என் இறந்த இதயத்தின் -மேல் காதல் கடிதம் எழுதுகிறாய் ...!!! நீ எனக்கு தண்ணீர் தான் தரவேண்டும் கண்ணீர் தருகிறாய் + கே இனியவன் - கஸல் 121

கே இனியவன் - கஸல் 120

கண்ணீர் வெறும் தண்ணீர் அல்ல வெள்ளைநிறத்தில் இரத்தம்.....!!! நரகலோகத்தில் வாழ்வதால் -எனக்கு சொர்க்க லோகம் கனவில் கூட இல்லை ....!!! காதல் குடிப்பதற்கு மதுவல்ல போதை தரும் உயிர் + கே இனியவன் - கஸல் 120

கே இனியவன் - கஸல் 119

என்ன நீ கவலையிலும் சிரிக்கிறாய் என்று கேட்கிறாயா ...? ஏன் அழவேண்டும் நீ என் இதயத்தை வைத்திருகிறாயே....!!! இதய சுற்றோட்டம் இரத்தத்தால் -இல்லை உன் நினைவால் தான் இயங்குகிறது அவசர சிகிச்சையில் நான் -நீ டாக்டராக வருவாய் என்று போராடுகிறேன் + கே இனியவன் - கஸல் 119

கே இனியவன் - கஸல் 118

கவிதைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் -கவிதை நன்றாக இருப்பதல்ல நம் கதைதான் தங்கள் கதையாம் ....!!! நீ எப்போதே சென்று விட்டாய் நல்லகாலம் உன்காதலை தந்துவிட்டு சென்றுவிட்டாய் மீண்டும் வந்தாய் நான் உன் காலை பார்க்கிறேன் தேவதையோ + கே இனியவன் - கஸல் 118

கே இனியவன் - கஸல் 117

நீ என்னோடுதான் வாழுகிறாய் நமக்கிடையே மௌனம் வாழுகிறது அது பிரிவை தடுக்கிறது உன் ஒவ்வொரு பார்வையும் எனக்கு ஒவ்வொரு கவிதை கவிதை களஞ்சியம் வரப்போகிறது காற்றுப்போன வண்டியும் நானும் ஒன்றுதான் உன் இடத்தை விட்டு நகராமல் இருக்க ...!!! + கே இனியவன் - கஸல் 117

கே இனியவன் - கஸல் 116

நிலா போனாலும் ... நட்சத்திரங்கள் .. மறைவதில்லை அமாவாசையில் நீ நட்சத்திரம் ...!!! உன் சிரிப்பு -என் இதயசிறையை உடைத்தெறிந்து விட்டது உன் ஈர்ப்பால் தரையில் துடிக்கும் மீனாகவும் கூட்டில் அடைபட்ட கிளியாகவும் இருக்கிறேன் ..... + கே இனியவன் - கஸல் 116