கே இனியவன் - கஸல் 123

காதல் போதையில்
அதிகம் வெறியாகி
விட்டேன்
கற்பின் புனிதம்
மாறவில்லை....!!!

என் மனதுக்குள்
இசைக்கும் -இசை
நீ ....!!!

காதலில் பிரிந்தது நீ
அழுவது நான்
அலட்டுவது நான்
என்னை மறந்து
சிரிப்பதுன் நான்...!!!

+
கே இனியவன் - கஸல் 123

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்