இடுகைகள்

அக்டோபர் 8, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 91

நீ தூண்டில் நான் துடிக்கும் மீன் பாவம் காதல் புழுவாய் இறந்துவிட்டது ...!!! உன் பேச்சு உனக்கு வார்த்தை .. எனக்கு வாழ்க்கை உன் அழகு உனக்கு கர்வம் -எனக்கு .... கர்மா ....!!! காதல் மரணத்தில் முடிந்துவிட கூடாது என்பதால் தான் -நான் காதலிக்காமல் இருக்கிறேன் + கே இனியவன் - கஸல் 91

கே இனியவன் - கஸல் 90

உன்னை நினைக்கும் போது .. கவிதை என்னைவிட்டு போகிறது கவிதை எழுதும் போது -நீ என்னைவிட்டு போகிறாய் ...!!! உன்னை நேரில் பார்ப்பதை .... மறந்து வருகிறேன் ... கவிதையில்,, கனவில் .... அழகாய் இருகிறாய் ....!!! காதலில் விழுந்து கதறுகிறேன் .... என்னை காதலில் ... இருந்து எடுத்துவிடு ...!!! + கே இனியவன் - கஸல் 90

கே இனியவன் - கஸல் 89

காதல்  நல்லதும் இல்லை .... கெட்டதுமில்லை.... தயங்கினாய் .... தவிக்கிறேன் ....!!! காதல்  சுதந்திர பறவை ... உன்னை .... காதலித்தேன் .... படும் வேதனை போதும் ...!!! காதலுக்கு .. கண்ணில்லை  இதயமில்லை  பேச்சில்லை  என்றால் -காதலில்  என்னதான் இருக்கிறது ..??? + கே இனியவன் - கஸல் 89