எல்லா கப்பல்களும் ... உன் நினைவுகளை .. தாங்கிக்கொண்டு .. இருக்கும் கப்பல் நான் .. நம் காதலுக்கு .. கண் தான் விதை .. தூவும் ... கண்ணீர் தான் உரம் போடும் ... பூவின் மீது ... வண்டு இருக்கலாம் வெடி குண்டு இருக்கமுடியுமா ...?? கஸல் 128
காதலில் ... உனக்கு என்னையும் .. எனக்கு உன்னையும் .. பண்டமாற்றைப்போல் .. பரிமாறிக்கொண்டோம் ... நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு... நான் கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ கவிதையை .. என்னை கொன்று .... எழுதுகிறாய் ...!!! கஸல் 126
உன் கண் வலைக்குள் ... சிக்கிய மீன் நான் .... எடுத்து விடு ...!!! நம் காதல் தொடர் கதை ... எப்போது நிறைவு ... பெறும் ...? நீ என்னை வதைப்பாய் தெரிந்தும் உன்னிடம் ... வசப்பட்டேன் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 980
சில நேரம் பாசமாய் இருக்கிறாய் சில நேரம் வேஷமாய்... இருக்கிறாய்....!!! பிரிந்து சென்றது .... குற்றமில்லை .... என்னை பிழிந்து ... சென்றதே குற்றம் ...!!! உன்னை கண்ணால் ... வீசி பிடித்தேன் .... அதுதான் என்னை ... சிக்கலில் மாட்டி .... வைத்திருகிறாயோ...? ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 979
உன் இதயத்தில் .... நான் துடிப்பா ...? நடிப்பா ....? என்னிடம் நீ இருக்கின்ற போதெல்லாம் உன்னிடம் - நான் ... இருக்க வேண்டும் .... என்னை கலைகிறாய் ...? உயிரே ... நீ போதையா இரு ... என்னை பேதையாக்காதே,,,,!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 978
நீ காற்று என் மூச்சாவும் ... புயலாகவும் .... இருகிறாய் ....!!! எவ்வளவு தான் .... மறைத்தாலும் ... பரகசியமாகும் .... பிரசவம் .... காதல் ....!!! உன்னை நினைத்து.... அழும்போதெல்லாம் .... ஆறுதல் தருவது ... உன் கடந்தகால உறவு ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 977
நீ நெருப்பு .... உனக்கு உணர்வே இல்லை என்னை சுட்டெரிக்கிறாய் .....!!! பகலில் உன்நினைவும் ... இரவில் உன் கனவும் .... இருதலை கொள்ளி .... எறும்பு போல் கொல்லுதடி ...!!! நான் பார்வையில்லாத கண் .... நீ கண் இருந்தும் பார்வை .... இல்லாதவள் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 976