கவிப்புயல் இனியவன் கஸல் - 979

சில நேரம்
பாசமாய் இருக்கிறாய்
சில நேரம் வேஷமாய்...
இருக்கிறாய்....!!!

பிரிந்து சென்றது ....
குற்றமில்லை ....
என்னை பிழிந்து ...
சென்றதே குற்றம் ...!!!

உன்னை கண்ணால் ...
வீசி பிடித்தேன் ....
அதுதான் என்னை ...
சிக்கலில் மாட்டி ....
வைத்திருகிறாயோ...?

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 979

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்