இடுகைகள்

செப்டம்பர் 29, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம் ------------------------------------------------------- பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...? என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல் வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது . பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் ) இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் ( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது . அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-) 3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் .... உதாரணத்துக்கு ஒரு கவிதை ----- வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) -----  01 வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ  வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-) -----0