இடுகைகள்

செப்டம்பர் 14, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறுபடியும்நினைத்து விட்டேன்........!

இறைவா..... நீயும் அவளைபோல்..... கனவில் மட்டும்..... வந்து போகிறாய்......! என்  கவிதைகள்..... சிவப்பு நிறமாய்..... இருக்க காரணம் நீ.....! மறதியின் இடத்துக்கு..... மறந்து போய் போய்விட்டேன் மறந்து போய் உன்னை..... மறுபடியும்நினைத்து விட்டேன்........! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன்

கடவுளும் காதலும்.... ஒன்றுதான் ...... இரண்டையும் உணரலாம்.... அடைய முடியாது........! என் இறப்புக்கு முன்..... இறப்பிடத்தை....... காதலால் காட்டுகிறாய்.......! உன்னை நினைத்து........ பூக்களை பார்க்கிறேன்....... பூக்களே வாடி விழுகிறது....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர்                இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^