கஸலால் காதலுடன் பேசுகிறேன்

கடவுளும் காதலும்....
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!

என் இறப்புக்கு முன்.....
இறப்பிடத்தை.......
காதலால் காட்டுகிறாய்.......!

உன்னை நினைத்து........
பூக்களை பார்க்கிறேன்.......
பூக்களே வாடி விழுகிறது....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
               இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்