இடுகைகள்

ஜூலை 27, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனியவன் கஸல் கவிதை 142

கப்பல் கனமாக .... இருந்தாலும் ..... தண்ணீரில் .... தள்ளாடும் ..... காதல் கனமாக .... இருந்தாலும் .... கண்ணீரில் .... தள்ளாடும் .....!!! நம் காதலுக்கு .. கண் தான் விதை .. கண்ணீர் தான் ... பாசனம் .....!!! பூவின் மீது .... வண்டுக்கு மோகம் .... பூவுக்கும் இருந்தால் .... இன்பம் .... வாடிய பூவில் ..... என்னபயன் .....? & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 142

கவிப்புயல் இனியவன் கஸல் 141

காதல் சொல்லமுடியாத .... இன்பம் .... சொல்லி அழக்கூடிய... துன்பம் ....!!! நீ என்னைவிட .. அன்பானவள் ... அழகானவள் .. நிலையில்லாதவள் ...!!! நிலா கூட ..... பிரிவை ஏற்கவில்லை அமாவாசையாக .... மாறிவிட்டது .....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 141

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 140

இதய பரிமாற்றத்தை நீ பண்டமாற்றாய்.... நினைத்து விட்டாய் ...!!! நான் வானம் .. நீ முகில் ... நான் நிலையாக .. நீ அசைந்து கொண்டு...!!! நான்கவிதையை .. உன்னைக்கொண்டு .. எழுதுகிறேன் .. நீயோ ... என்னை கொன்று .... எழுத வைக்கிறாய் ....!!! & கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 140