கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 140

இதய பரிமாற்றத்தை
நீ
பண்டமாற்றாய்....
நினைத்து விட்டாய் ...!!!

நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...!!!

நான்கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ ...
என்னை கொன்று ....
எழுத வைக்கிறாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 140

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்