கஸல் கவிதை (1804
நான் தண்ணீருக்குள் தாகம் -நீ தண்ணீரின் குமிழி .....!!! நெருஞ்சி முள் குற்றும் போது தெரியாது.... உன்னை போல்... இருந்துகொண்டே .. வலிக்கும் ....!!! கவிதை..... காதலின் வலி... காதலின் மொழி.... நீ கவிதையையே வெறுக்கிறாய்....!!! @ கஸல் கவிதை (1804) கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்