காதல் கஸல் கவிதை (1801)

உன் காதலை ..

பெற்றபோது... 

திரியாகவும்... 

இப்போ கரியாக 

இருக்கிறேன்.... !!!


விளக்காக வந்தால் ..

ஊதி நூர்கிறாய் ...

வெளிச்சமாக வந்தால் ..

ஓடி ஒழிக்கிறாய் ....!!!


என் இதயத்தில் 

காதல் ஒட்டடை நீ... 

எவ்வளவு தட்டினாலும்.... 

போகிறாயில்லை... !!!

+++

காதல் கஸல் கவிதை (1801)

"""கவிநாட்டியரசர்""

கவிப்புயல் இனிவன் 

  (யாழ்ப்பாணம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்