முள்ளில் மலர்ந்த பூக்கள் 13
என் ...... கவிதைகளை ... வலிமையாக்க -நீ இன்னும் வலிகளை.... தந்துவிடு .....!!! உன்னை காதலிப்பதும் ..... மணல் வீடு கட்டுவதும் ..... ஒன்றுதான் .....!!! யார் சொன்னது ... காதலுக்கு கண் இல்லை ... என்று - அப்போ கண்ணீர் .... எப்படி வருகிறது ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AC 1013