இடுகைகள்

மே 11, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 13

என் ...... கவிதைகளை ... வலிமையாக்க -நீ இன்னும் வலிகளை.... தந்துவிடு .....!!! உன்னை காதலிப்பதும் ..... மணல் வீடு கட்டுவதும் ..... ஒன்றுதான் .....!!! யார் சொன்னது ... காதலுக்கு கண் இல்லை ... என்று - அப்போ கண்ணீர் .... எப்படி வருகிறது ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AC 1013

முள்ளில் மலர்ந்த பூக்கள் 12

அடுத்த .... ஜென்மத்தில் .... காதலிபப்தற்காக .... இந்த ஜென்மத்தில் .... வலிகளை தருகிறாள்....!!! கண்களால் சித்திரம் .... வரைந்தவள் ..... கண்ணீரால் சித்திரம் .... வரைய வைக்கிறாள் ....!!! காதலுக்காக ... நமக்குள் நாமே .... காதல் செய்வோம் .... காதல் என்றாலும் .... இன்புறட்டும் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள்  கஸல் கவிதை  K இ K - A 0AB 1012

முள்ளில் மலர்ந்த பூக்கள் 11

காதலித்தால் .... மனிதனாகலாம் .... அவள் காதலோடு .... இருந்தால் ....!!! நானும் ...... பாவத்தை .... சுமக்கும் சிலுவை .... நாதன் தான் ..... அவள் வலியை .... சுமக்கிறேன் .....!!! அவளிடம் .... காதல் நிறைந்து .... இருக்கிறது ... அவள் வீட்டில் .... காசு நிறைந்திருகிறது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K - A 0AA 1011