இடுகைகள்

நவம்பர் 26, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 105

தாமரை மலர்வதை .. பார் -மலருக்குள் மலர்வு ... ஒருபகுதி மலராததுபோல் ... நீயும் மௌனமாக இருக்கிறாய் ..!!! உன் காதல் சுமையால் நான் வண்டிக்குள் சிக்கிய தவளையானேன் ..!!! நீ வெளியில் வரும்போது மட்டும் காதல் உடை போட்டுக்கொண்டு வருகிறாய் ....!!! + கே இனியவன் - கஸல் 105