உன் இதயத்தில் நான் என்னை கொல்ல காதலை நிறுத்து ...!!! நீ கடந்து வந்த பாதை கவிதையானது காதலில் இணைந்த பெற்றோர் காதலை வெறுக்கிறார்கள் காதல் சிரிகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;780
காதலின் இதயக்கதவை மூடும் சாவி நீ நீ சொல்ல வேண்டாம் முகம் சொல்லுகிறது இதயம் புரிந்து விட்டது ...!!! நீ வந்த போதும் சென்ற போதும் வலிக்காமல் இருக்க கற்று விட்டது இதயம் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;779
தனிமையை தவிர்க்க உன்னிடம் காதலுக்காய் ஏங்கினேன் ...? நீ வந்த பாதையால் . நான் வரமாட்டேன் பாதையை மறைத்து விட்டாய் .....!!! உன் காதல் பிரிவு இதயத்துக்கு ஏமாற்றம் மனதுக்கு நல்ல போதனை எனக்கு நல்ல தண்டனை ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;778
நீ எப்படி எல்லாம் என்னை காதலிக்கிறாய் ...? இதயத்துக்கு தெரியாது ...!!! காதலாக இருப்பது கால இன்பம் இல்லை கருங்கல்லை கூட காதல் உடைக்கும் உன் பிரிவு உன்னிலிருந்து என்னை மீட்டு தந்துள்ளது காதல் நன்றி ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;777
இதயத்தை நானே வெட்கப்படுகிறேன் என்னை தூக்கி எறிந்து உன்னை வைத்திருப்பதற்காக .... உனக்காகவே வாழ்கிறேன் எனக்காக நீ எப்போது வாழ்வாய் ...? கடிகாரத்தைப்போல் நம் காதல் எப்போது நிற்பாய் ..? பயப்பிடுகிறது இதயம் ...!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;776