இடுகைகள்

டிசம்பர் 8, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 110

பூவைப்போல் காதலும் .... போராடி பூக்கும் ... ஒரு நொடியில் கசங்கும் .....!!! உன்னைப்பற்றி ... கவிதை எழுதுவதென்றால் ... கண்ணீர் மையாகவும் .... வலிகள் எழுத்து கருவியாகவும் .... இருக்கும் ....!!! பூத்திருந்த காதல் .... உத்திர தொடங்கிவிட்டது .... உதிர்ந்திருந்த கனவு ... தளிர் விடுகிறது ....!!! + கே இனியவன் - கஸல் 110

கே இனியவன் - கஸல் 109

காற்றில் ஆடும்  தீபம் போல் ஆனேன் .... நீ  சொல்லும் சொல்லால் ...!!! நினைக்கவும் ... மறக்கவும் .... பழகிய இதயத்துக்கு .... நன்றி ....!!! தனிமையில் அழுதேன்,, உறவுகள் இல்லாமல் அல்ல.... காதல் இல்லாமல் ...!!! + கே இனியவன் - கஸல் 109

கே இனியவன் - கஸல் 108

காதலியாக ..... இருக்காவிட்டாலும் ..... காதலாக இருந்துவிடு .... அப்போதுதான் -உனக்காக  ஏங்கிக்கொண்டிருப்பேன் ...!!! கனவு ஒரு சிறகு நினைவு ஒரு சிறகு பறக்கிறேன் நடுவானில் தொலைந்து போவதற்கு....!!! கண்ணே நீ கனவுகளின் ராணி நினைவுகளின் மகா ராணி காதலில் நீ யார் ....? + கே இனியவன் - கஸல் 108

கே இனியவன் - கஸல் 107

நீ  தரும் வேதனைகள்... நீ தருவதில்லை ..... நீ தரும் இன்பம் ... நீ தருவதில்லை .... எல்லாம் காதல் தரும் ....!!! என்னோடு நீ இருக்கும் போது நான் இருப்பதில்லை என் இதயத்தில் கண் உள்ளது நீ வந்ததும் கண்ணீர் விடுகிறது...!!! + கே இனியவன் - கஸல் 107

கே இனியவன் - கஸல் 106

நான்  பின்னும் வலை .. கண் மீனுக்காக .. இல்லை . கண்ணீருக்காக....!!! நீ  விட்டுவிட்டு போனால் தோல்வியை உனக்கு முன்பே விரும்பிவிட்டேன் நான் வென்றும் விட்டேன்....!!! இரவு நட்சத்திரம் போல் உன் நினைவுகளும் மின்னுகின்றன..... விடிந்தபின் எல்லாம் மாயம் ....!!! + கே இனியவன் - கஸல் 106