கே இனியவன் - கஸல் 110
பூவைப்போல் காதலும் .... போராடி பூக்கும் ... ஒரு நொடியில் கசங்கும் .....!!! உன்னைப்பற்றி ... கவிதை எழுதுவதென்றால் ... கண்ணீர் மையாகவும் .... வலிகள் எழுத்து கருவியாகவும் .... இருக்கும் ....!!! பூத்திருந்த காதல் .... உத்திர தொடங்கிவிட்டது .... உதிர்ந்திருந்த கனவு ... தளிர் விடுகிறது ....!!! + கே இனியவன் - கஸல் 110