இடுகைகள்

செப்டம்பர் 23, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலுக்கு இது பொருந்தாது ....

சிரித்து வாழவேண்டும் .... காதலுக்கு இது பொருந்தாது .... அழுதுவாழ்வதே காதல் ....!!! நானும் ஞானிதான் .... உள்ளே இருக்கும் உன்னையே ... தினமும் தியானம் .... செய்கிறேன் ....!!! நான் முதல் தோற்றதும் .... இறுதியில் தோற்றதும் ... உன்னிடம் தான் .... காதல் உனக்கு வராதத்தால் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 865

யார் மூடுவது மற்ற கதவை ...?

இரட்டை கதவை கொண்ட .... நம் காதல் ஒற்றை கதவானது .... யார் மூடுவது மற்ற கதவை ...? காதல் மூறெழுத்தாய் .... இருப்பதுதான் தவறு .... கவலையும் மூன்றெழுத்து ....!!! காதலிப்பது கடினமில்லை .... காதலை சொல்வது கடினம் ... அதைவிட கடினம் .... காதலோடு இறப்பது .....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 864

தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!!

இப்போதுதான் புரிகிறது .... நான் உனக்காக பிறக்கவில்லை ..... தவறுதலாக காதலித்து விட்டேன் ....!!! எழுதப்பட்ட காதல் .... காவியங்களும் காப்பியங்களும் ... போதும் இதற்குமேல் .... எவராலும் அழமுடியாது .... நாம் மனத்தால் பிரிவோம் ....!!! காதலர்கள் நல்ல நடிகர்கள்.... உனக்காக உயிர் விடுவேன் .... என்று சொல்வதில் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 863

வாழ்க்கையும் தானமாக தருகிறேன்

உன் உயிராகவும்......  என் உடலாகவும் .... இருந்த என்னை ..... எலும்பாக மாற்றிவிட்டாய் .....!!! என் வாழ்க்கையையும் .... சேர்த்து உனக்கு தானம் .... போடுகிறேன் .... எங்கிருந்தாலும் வாழ்க .....!!! காதலித்தால் கிடைப்பது .... காதலியோ காதலனோ .... இல்லவே இல்லை ..... கண்ணீரும் கவலையும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 862

அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் ....

உயிரே .... நீர் எழுத்து கடதாசியாய்.... மாறிவிட்டாயா....? எழுதும் கவிதைக்கு ... தாக்கம் சொல்கிறாய் .... இல்லையே ....!!! உன்னை அழக்காக .... வரைபடம் வரைந்தேன் .... கிறுக்கல் சித்தரம் போதும் .... என்கிறாயே ....!!! இந்த ஜென்மத்தில் முடியாது ... அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் .... என்கிறாயே - நீ என்ன ராமனா ...? இன்றுபோய் நாளை வா என்கிறாயே ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 861

நீ மௌனமாய் இரு ....!!!

அதிசயம் ... உன் பட்டமர இதயத்தில் ..... நான் இன்னும் இருக்கிறேன் ....!!! எனக்கு வேலை ..... உன்னிடம் காதலை .... எதிர்பார்க்கும் .... கவிதைக்காரன் .....!!! என்னை  மயானமாக்கி விட்டு .... நீ மௌனமாய் இரு ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 860

காடுசென்று விடுவேன் .....!!!

மறதியை மறந்து விட்டேன் .... உன்னை மறக்கமுடியாமல் .... தவிக்கிறேன் .....!!! நான்  வெறும் கூடு ...... நீ  எனக்காக மூச்சு விடு .... இல்லையேல் நான் .... காடுசென்று விடுவேன் .....!!! காதல் ஒரு சுதந்திரம் .... எப்போதும் காதலிக்கலாம் .... அர்த்தமற்ற சுதந்திரத்தால் ..... சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 859

காணாமல் போய்விட்டதே ....!!!

நீ  எனாக்காக .... பிறந்தவள் ..... நான்  உனக்காக .... இறப்பவன் .....!!! எனக்கு .... நன்றாக புரிகிறது .... நம் காதல் தோற்கும் .... உன்னிடம் காதல் .... காணாமல் போய்விட்டதே ....!!! நிலா வராத நாள் .... அமாவாசை ..... உன்னில் காதல் வராத ..... என்வாழ்வும் அமாவாசை ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 858

நொடியில் உணர்ந்தேன் ....!!!

நீ  சிலநேரங்களில் .... ஆச்சரிய குறி.... சிலநேரங்களில் .... முற்றுபுள்ளி.....!!! உன்னை புரியவே .... ஆயுள் போதாது .... உன் காதலை .... எப்போதுதான் .... புரிவேனோ...? விட்டு கொடுத்தால் .... தோல்விவரும் .... நீ என்னை விட்டு சென்ற .... நொடியில் உணர்ந்தேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 857

சோகம்தான் .....!!!

நான்  எழுதும் கவிதைக்கும் ..... உனக்கு ஒரு வேறுபாடும் .... இருப்பத்தில்லை ..... சோகம்தான் .....!!! அழகில்  தொடங்கிய காதல்  அழுகையில் முடிந்தது ..... என் இதயம் இப்போ .... துடிப்பதெல்லாம் ..... கண்ணீர் விடத்தான் ......!!! வா உயிரே ..... காதல் இல்லாத இடத்தில் .... வாழ்வோம் ..... உனக்கு அந்த சூழல் ..... இன்பமாய் இருக்கும் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 856