கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 871
உன்னை நினைக்கும்போது ..... கண்ணீராய் வந்தாலும் ஏற்றுகொள்வேன்..... அப்படியென்றாலும் ... என்னோடு வருகிறாய் ....!!! என் கண்ணீர் இருக்கும் .... உன்னை பற்றிய கவிதை .... எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!! நீ ரொம்ப புத்திசாலி ... இதய கதவை பூட்டி .... சாவியையும் வைத்திருகிறாய் ... யாரும் நுழைய கூடாது .... என்பதற்காக ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 871