இடுகைகள்

அக்டோபர் 12, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 871

உன்னை  நினைக்கும்போது ..... கண்ணீராய் வந்தாலும்  ஏற்றுகொள்வேன்..... அப்படியென்றாலும் ... என்னோடு வருகிறாய் ....!!! என் கண்ணீர் இருக்கும் .... உன்னை பற்றிய கவிதை .... எழுதிக்கொண்டே இருப்பேன் ...!!! நீ  ரொம்ப புத்திசாலி ... இதய கதவை பூட்டி .... சாவியையும் வைத்திருகிறாய் ... யாரும் நுழைய கூடாது .... என்பதற்காக ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 871

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 866

காதல் மழையில் ... நனைய வந்தேன் -நீயோ ... காதல் நெருப்பாய் ... இருகிறாயே ....!!! என்னை நீ வேண்டுமென்றே .... காயப்படுத்துகிறாயா ...? காயப்படுதுவத்தில் .... இன்பம் காணுகிறாயா ...? தயவு செய்து என் முகவரியை கொடு .... நானும் வாழ ஆசைப்படுகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 866

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 870

உன்னை நான் நேரில் .... பார்த்த நாட்களை விட .... கவிதையில் பார்ப்பதே ... அதிகம் .....!!! மற்றவர்களுக்கு ... நான் அழகான ரோஜா .... உனக்கேன் நான் முள் ...? நீ சொல்லாவிட்டால் என்ன ...? உன் செயல் சொல்கிறது ... என்னை விட்டு விலகிறாய்... எனக்கு வேண்டும் -உன்னை ... காதலிக்கும்போது உன்னிடம் ... அனுமதியில்லாமல் காதல் ... செய்ததற்கு ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 870

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 869

மூச்சுக்கும் காதலுக்கும் ... ஒரு வேறுபாடும் இல்லை ... நின்றால் ஒருவன் மரணம் ...!!! நீ  வாசிக்கும் வீணையின் ..... நாதம் நான் - இழையை .... அறுத்துவிட்டு வாசிக்க ... சொல்கிறாய் ,,,,,,!!! கவிதையின் வரி -நீ  கண்ணீரின் வலி -நீ  காதலில் கானல் -நீ  உன்னின் காதலை ... தேடுகிறேன் நான் ...? + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன்  தொடர் பதிவு கஸல் - 869

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 868

இலை உதிர்ந்த மரத்தில் ... ஒரு அழகு உண்டு ... என் காதல் உதிர்ந்த ... பின்னும் வாழ்கிறேன் ...!!! உன் கனவுக்குள் ... நான் வந்துவிட கூடாது .... என்பதற்காக தூங்காமல் ... இருந்துவிடாதே -உன் கண்ணுக்குள் இருக்கும் ... நான் இறந்துவிடுவேன் ...!!! நீ மௌனமாய் இருக்கும் .... ஒவ்வொரு நொடியில் ... என் இதயத்தில் உயிர் .... நிற்கும் நொடியென்று .... எப்போது உணர போகிறாய் ...? + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 868

கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் கஸல் - 867

காதலை மறைத்து வாழ்வதும் .... மறந்து வாழ்வதும் ... இரட்டை துன்பம் .... இரண்டையும் .... தருகிறாய் ...? காணாமல் போனது ... ஆரம்பத்தில் இதயம் .... இப்போ காதல் ....!!! உன் நினைவுகள் தேன் .... உன் பேச்சுகள் தேனி .... தேன் எடுக்க தேனியிடம் ... துன்பபடத்தானே வேண்டும் ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 867