இடுகைகள்

ஜூலை 19, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் சாரதி

உயிரே சற்று தூங்கு .... அப்போதுதான் உன் கண்ணில் ... இருந்து தப்பிக்கமுடியும் ....!!! இன்பமாய் பயணித்த .... காதல் படகில் எதற்கு ... நடுகடலில்  என்னை .... தள்ளிவிட்டாய் ....? நான் வேகமாக ஓடும் .... காதல் சாரதி ..... நீ - சிகப்பு நிற சைகை ... விளக்கு .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;815

இதயமே காதல் தண்டனை ....!!!

வலையில் சிக்கிய மீன் ... தப்புவதற்கு வாய்ப்பு உண்டு ... காதலில் சிக்கிய எவரும் .... தப்பியதே இல்லை .....!!! முகத்தில் என் உருவம் .... இதயத்தில் உன் உருவம் ... தாங்க முடியாமல்.... தவிக்கிறது இதயம் .....!!! நினைவுகளை தரும்போது .... இன்புற என் இதயமே ... துன்பத்தை தரும்போது .... தங்கிகொள் - அது தான்  காதலின் தண்டனை ....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;814

காயம் வந்துவிட்டதே .....!!!

காதல் ... செய்ய முன் இரத்தம் ... உடலில் ஓடியது ....! இப்போ கண்ணீர் ... ஓடுகிறது .....!!! காதல்  தண்ணீரால் .... அபிஷேகம் செய்வாயென ... எதிர்பார்த்தேன் .... வெந்நீரால் அபிஷேகம்.... செய்கிறாய் .....!!! கண்ணால் காதல் ..... வருவதே வழமை .... உன் கண்ணால் .... காயம் வந்துவிட்டதே .....!!! + கவிப்புயல் இனியவன்  தொடர் பதிவு கஸல்  கவிதை ;813