இடுகைகள்

ஏப்ரல் 20, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 05

நீ ரெம்ப அழகு .... காதலையும்  அழகாக .... மாற்றிவிடு ....!!! இறைவன் செய்த .... மகா தவறு .... எனக்கு காதலையும் ... உனக்கு அழகையும் .... கொடுத்தது ....!!! ஆணை தும்பிக்கையால் .... தலையில் மண் .... வாரிப்போட்டதுபோல் ... நான் உன் மேல் வைத்த ... நம்பிக்கையால் காதலித்து ... அவஸ்தை படுகிறேன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 E

முள்ளில் மலர்ந்த பூக்கள் 04

என்னவளை ... அழகாக படைத்த .... இறைவன் .... காதல் இல்லாமல் .... படைத்துவிட்டான் ....!!! என் ... கவிதைகள் ... கள்ளியில் உள்ள முற்கள் .... நீ காதலித்தால் ... முற்கள் பூவாகும் ....!!! காதல் இல்லாமல் .... யாரும் இருக்க முடியாது .... பிரம்மனின் படைப்பு ... பிழைக்காக இருக்காது ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 D

முள்ளில் மலர்ந்த பூக்கள் 03

நீ தோளில் ... சாய்ந்த போது.... இதயம் சுமையை .... இறக்கியது ...!!! ஒற்றை சிறகோடு ... பறக்க சொல்கிறாய் ... உனக்காக அதையும் ... முயற்சிக்கிறேன் .....!!! நம் காதல் .... கண்பட்டுவிட்டது .... சிதறு தேங்காய் போல் ... உடைந்து விட்டது ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 C

முள்ளில் மலர்ந்த பூக்கள் 02

உன் எடையை ... காட்டிலும் என் எடை ... அதிகம் ... உன் வலியையும்.... சுமப்பதால் .....!!! காதல் ... தோல்வியே இல்லை .... நினைவுகளோடு .... வாழ்பவனுக்கு .....!!! நான் கிழிந்த காற்றாடியல்ல ... விழுந்த காற்றாடி ..... உன் மூச்சுக்காற்று .... போதும் நான் பறப்பதற்கு .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 B

முள்ளில் மலர்ந்த பூக்கள்

எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K  A 00 A 

கே இனியவனின் 1000 வது கஸல்

நீ சொன்ன ஒரு வார்த்தை....  ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் "         கஸல் கவிதை