இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலரும் பூக்கள் 1068

ஒற்றை சிறகோடு.... பறக்க சொல்கிறாய்..... உனக்காக முயற்சிக்கிறேன்....! எப்படி நீ...? கண்ணாடியின் இருந்து.... விலகும் உருவம் போல்.... வலியில்லாமல் பிரிந்தாய்....? நான் கிழிந்த காற்றாடி..... நீ எவ்வளவு மூச்சு விட்டலும்..... பறக்க மாட்டேன்........! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1068 கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலரும் பூக்கள் 1067

காதலில் பறந்து ...... திரிவோம் என்றுகேட்டேன்..... நீ மறந்து திரிகிறாய்....! புன்னகையின்...... பாவச்செயல் காதல்....! என்னை மறக்கக் கூடாது என்பதற்காகவே -நீ வலியை தருகிறாய்.... என்பது புரிகிறது.......! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1067 கவிப்புயல் இனியவன்