கவிதையால் அழுகிறேன் ....!!!
கவிதையால் உன்னை .... அழவைக்கவில்லை.... உன்னை காதலித்ததால் ... கவிதையால் அழுகிறேன் ....!!! எம் விடுதலை பேராட்டத்தின் .... வடுபோல் தான் நீயும் ... அழியவே மாட்டாய் ....!!! நீ நெருப்பு -என்னை தீபமாக்கவதும் .... சாம்பலாக்குவது .... உன் கையில் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;812