இடுகைகள்

ஜூலை 14, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதையால் அழுகிறேன் ....!!!

கவிதையால் உன்னை .... அழவைக்கவில்லை.... உன்னை காதலித்ததால் ... கவிதையால் அழுகிறேன் ....!!! எம் விடுதலை பேராட்டத்தின் .... வடுபோல் தான் நீயும் ... அழியவே மாட்டாய் ....!!! நீ நெருப்பு -என்னை தீபமாக்கவதும் .... சாம்பலாக்குவது .... உன் கையில் ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;812

காதல் தூவானம்

இரவு புல்மேல் பனி .... நான் அழுத்த கண்ணீர் .... துளிகள் ... இரவில் தானே நீ நினைவுகளையும் ... தந்தாய் .....!!! உன்னை வர்ணிக்க ... வார்த்தைகளை தேடினேன் ... கண்ணீராய் வருகிறது ...!!! காதல் தூவானம் அழகு .... எனக்கு காதல் புயல் ... வீசிவிட்டது ....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;811