கவிப்புயல் இனியவன் கஸல் - 991
உன்னை கண்டால் .... என் கண்கள் தானாக .... மூடுகின்றன ....!!! நான் வெறும் கப்பல் .... துடுப்பும் -நீ பாய்மரமும் நீ தள்ளாடும் கப்பலை ... நிறுத்து ...!!! காதல் மட்டும்தான் ... கண்ணீரில் ... பூக்கும் பூ ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 991