இடுகைகள்

பிப்ரவரி 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் - 960

வாழ்க்கை .... அடைமழை  காதல் .... வழிந்தோடும் ... வெள்ளம் .....!!! காற்றை போல் நீ  எப்போது வருவாய் ... எங்கே முடிவாய் ....? காதலித்ததால் .... கவிஞராவதில்லை .... காதல் தோல்வியால் .... கவிஞர் ஆகிறோம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 960

கவிப்புயல் இனியவன் கஸல் - 959

என் கண்ணீரில் ... பூத்த கண்மணி .. நீ .....!!! உன் காதலோடு காணாமல் .... போன ஆண்மகன் நான் ....!!! குளம் வற்றியபின் .... கொத்த காத்திருக்கும்... மீன் கொத்தி பறவை ... நீ ......!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 959

கவிப்புயல் இனியவன் கஸல் - 958

உன்னை நினைத்து ... நினைத்து -நான் அனாதையாகினேன்....!!! நீ என் கண்ணீர் துளியில் நீச்சல் அடிக்கிறாய் ....!!! உன்னை .... என்னை கேட்காமல் ... காதலித்த  இதயத்தை.... நீ தந்த வலிகளால்... தண்டிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 958

கவிப்புயல் இனியவன் கஸல் - 957

நீ ஆழ்கடல் காதல் .... அதில் தத்தளிக்கும் .... சிறு ஓடம் நான் ....!!! துப்பாக்கியால் .... காயப்படுவதும் .... உன் " கண்" படுவதும் .... ஒன்றுதான் ....!!! நீ கனவாய் இருக்கபார் .... இல்லையேல் தூக்கமாக .... வந்துவிடு ... இல்லையென்றால் ... காதலில் என்னபயன்...?  ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 957

கவிப்புயல் இனியவன் கஸல் - 956

நீ..... காதல் வீட்டில் இருந்து ... கல் எறியாதே .....!!! என்னை காயப்படுத்தி ..... உன்னால் வாழமுடியும் .... என்றால் இன்னும் நல்லா ... காயப்படுத்து ....!!! நான் ..நீ ...காதல் ஒரு முச்சந்தி .... சந்தித்தே ஆகவேண்டும் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 956