கவிப்புயல் இனியவன் கஸல் - 958

உன்னை நினைத்து ...
நினைத்து -நான்
அனாதையாகினேன்....!!!

நீ
என் கண்ணீர் துளியில்
நீச்சல் அடிக்கிறாய் ....!!!

உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த  இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 958

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்