இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07

இதயத்தில் இருந்து..... எதற்காக முள் வேலி..... போடுகிறாய்.....? தீ மிதிப்பு...... இறைவனுக்காக....... செய்யவேண்டும்...... காதலுக்காக ..... செய்பவன் - நான் ....! மயானத்தின்....... பாதையால் சென்றால்..... உன்னை அடைய முடியும்....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06

நீ இதயத்தில் இருந்த ..... காலத்தில்  என்.... தலையெழுத்து..... மாறிவிட்டது.......! யார் சொன்னது.....? கண்ணீர் வருகிறது..... என்று....... இதயத்தில் இருந்த-நீ வெளியேறுகிறாய்.....! என் ஆயுள்ரேகையை..... ஆண்டவன் எழுதவில்லை..... காதல் எழுதிவிட்டது.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் காதலைபோல்........!

பிரபஞ்சத்தின் உச்சம்..... இருண்டிருக்கும் என்கிறார்கள்.... என் காதலைபோல்........! உன்னை காதலித்த நாள் முதல்...... என் ஆயுள் ரேகை..... தேய்கிறது..................! நீ எங்கே கனவில்....... வரப்போகிறாய்........ நான் தூங்கினால் தானே.....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் மனதை அழுக்காக்கி......

இறைவனை உணரவும்..... காதலில் வெல்லவும்...... காத்திருப்பு அவசியம்.......! உன் அழகுதான்..... என் மனதை அழுக்காக்கி...... அலையவைக்கிறது..............! காதலிக்க தயாராகுபவர்...... இதயத்தை கல்லாக்கவும்..... கற்றுக்கொள்ள வேண்டும்......! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

மறுபடியும்நினைத்து விட்டேன்........!

இறைவா..... நீயும் அவளைபோல்..... கனவில் மட்டும்..... வந்து போகிறாய்......! என்  கவிதைகள்..... சிவப்பு நிறமாய்..... இருக்க காரணம் நீ.....! மறதியின் இடத்துக்கு..... மறந்து போய் போய்விட்டேன் மறந்து போய் உன்னை..... மறுபடியும்நினைத்து விட்டேன்........! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கஸலால் காதலுடன் பேசுகிறேன்

கடவுளும் காதலும்.... ஒன்றுதான் ...... இரண்டையும் உணரலாம்.... அடைய முடியாது........! என் இறப்புக்கு முன்..... இறப்பிடத்தை....... காதலால் காட்டுகிறாய்.......! உன்னை நினைத்து........ பூக்களை பார்க்கிறேன்....... பூக்களே வாடி விழுகிறது....! ^^^ கஸலால் காதலுடன் பேசுகிறேன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல்.கவிநாட்டியரசர்                இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^