இடுகைகள்

அக்டோபர் 6, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 88

பொருத்தமில்லாதது .. பொருந்தாது .. பொருந்தக்கூடியது பொருந்தாமல் இருக்காது பொருத்தமானவளா ...? பொருந்தாதவளா...? தாமைரை இலையில்.... தண்ணி நிற்காது என்கிறாய்... தாமரையே தண்ணீரில் தான்... இருக்கிறது..... நான் உன்னோடு கண்ணீரில் ... நிற்பதுபோல் ....!!! நீ என் பகலும் இரவும்..... மீண்டும் என்னிடம் நீ... வரத்தான் வேண்டும் .... பகலில் இருளாய் இருக்கிறேன் .... இருளில் பகலாய் இருக்கிறேன் ...!!! + கே இனியவன் - கஸல் 88

கே இனியவன் - கஸல் 87

நீ எனக்காக  படைக்க பட்டவள் ... நான் உனக்காக ... இறக்கபோகிறவன்...!!! உன்னை .. அடையமுடியாத ... அதிஸ்ரசாலி ....!!! இரவுக்கு இருள் அழகு .. இருண்ட காதலுக்கு நீ  அழகு ....!!! காதலுக்கு கவிதை அழகு .... கண்ணீருக்கு நீ அழகு ...!!! + கே இனியவன் - கஸல் 87

கே இனியவன் - கஸல் 86

நான் வெறும் கடதாசி .. நீ தான் அதில் உள்ள .. கவிதை வரிகள் ... நீ இல்லையென்றால் ...? நான் வெறும் .. துரிகை -நீ தான் ... அதில் ஓவியம் .... கொஞ்சம் சிரித்துகொள் ...!!! நான் ... வெறும் உடல்.... நீ தான் என் உயிர் ... நீ பிரியப்போகிறாய் என்கிறாயே -என்னை பற்றி கொஞ்சமேனும் சிந்தித்தாயா ....??? + கே இனியவன் - கஸல் 86