கவிப்புயல் இனியவன் - கஸல் - 900
உன்னை .... காதலித்ததால் .... எனக்கு விஞ்சியது .... ஒன்றே ஒன்றுதான் .... கவிதை ....!!! பூக்களால் கவிதை .... எழுதுகிறேன் .... சோகத்துடன் வாசிக்காதே .... பூக்கள் அழுதுவிடும் ....!!! நீ எதை பேசினாலும் .... அதில் அர்த்தமில்லை .... அர்த்தமாக்கவே .... கவிதை எழுதுகிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 900