இடுகைகள்

ஜூன் 30, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளில் மலர்ந்த பூக்கள் 27

உன் நினைவுகளின் .... எண்ணங்களோடு .... தூங்கினேன் -நீ கனவில் கூட வரவில்லை ....!!! காதல் நிறைந்த இடத்தில் .... வாழ பொருத்தமில்லாதவள் .... காதலே இல்லாத இடத்தில் .... உன்னை சேர்த்து விடுகிறேன் .... என்னோடு வந்துவிடு .....!!! நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1027

முள்ளில் மலர்ந்த பூக்கள் 26

உன்முகம் ..... பூரண சந்திரன் .... வார்த்தைகள் சூரியன் ... நம் காதல் சிலவேளை குளிர்கிறது  ..... சுடுகிறது .....!!! இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! காதல் குயவன் .... கையில் பானைபோல் .... அழகாக வடித்தால்.... அழகுதான் ,.........!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1026