இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் கஸல் - 975

என்னை தோற்றே உன்னை ... தோற்றேன் சூதல்ல .... காதல் ....!!! உன்னில்  .... காதல் மதுபானம் .... தயாரித்தேன் ..... நீ மதுவா ....? விஷமா....? வாசம் போன பூவும் .... மோசம் போன நானும் .... ஒன்றுதான் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 975

கவிப்புயல் இனியவன் கஸல் - 974

காயப்பட போகிறாயா ....? காதலித்துப்பார் .... காயப்பட்டு இருக்கிறாயா ...? காதல் செய் ....!!! நீ இதை விட பேசாமல் .... இருந்திருக்கலாம் ... தவளை தன் வாயால் ... கெட்டதுபோல் நீயும் ...? இதயம் வலிக்காவிட்டால் ..... காதலே இல்லை ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 974

கவிப்புயல் இனியவன் கஸல் - 973

பூவைபோல் அழகு ... வேரைபோல் காதல் .... நீரில்லாமல் அவையில்லை ... நீயில்லாமல் நானில்லை ...!!! நட்சத்திரம் ஒவ்வொன்றும் .... மின்னவில்லை உன்னை ... கண்ணடிகின்றன .....!!! கண்ணீராலும் கவிதை ..... எழுதமுடியும் என்பதை .... கற்று தந்தவள் நீ ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 973

கவிப்புயல் இனியவன் கஸல் - 972

உன் இதயம் தேன் கூடு .... வார்த்தைகள் தேனீ ...!!! காதல் என்றால் என்ன ...? எனக்கு தெரியாது ... உன்னை காதலிக்க .... தெரியும் ....!!! ஒவ்வொரு காதலின் .... இதயமும் மண் பொம்மை .... எப்போதும் உடையலாம் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 972

கவிப்புயல் இனியவன் கஸல் - 971

என் வாழ்கையில் .... ஒரு மாற்றம் காதலில் ஏமாற்றம் .....!!! முடிந்த வரை ... சிரிப்பாய் இருந்த காதல் .... இயன்றவரை அழும் .... காதலானது ....!!! உனக்கு காதல் ... தந்து வாழ்கையும் .... தந்தேன் -வாழ்த்தும் தந்தேன் ..... காதல் என்னை .... தனிமரமாக்கியது ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 971

கவிப்புயல் இனியவன் கஸல் - 970

ஆணிவேர் ... அறுந்தாலும் ... விழுதுகள் தாங்கும் ... ஆலமரம் போல் ... காதல் வேண்டும் ...!!! எல்லா  விண்ணப்பத்திலும் .... நான் வெற்றி ... காதல் விண்ணப்பம் ... தோற்று விட்டது ...!!! நான்  நாணல் பூண்டு .... நீ எந்தப்பக்கம் ... அடித்தாலும்  நிமிர்ந்து நிற்பேன் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 970

கவிப்புயல் இனியவன் கஸல் - 969

பௌர்ணமியில் பார்தேன் ... அமாவாசையில் .... மறந்தேன் ....!!! காதலை காப்பாற்ற ... ஒற்றை சிறகோடு ... பறக்கிறேன் ....!!! ஒழுங்காக சுற்றும் ... கோல்களுக்கே ... கிரகணம் வரும்போது ... நம் காதலுக்கு கிரகணம் புதுமையில்லை ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 969

கவிப்புயல் இனியவன் கஸல் - 968

நான் பூச்சியம் .... நீ -என்னோடு ... இணைந்தாய்.... இலக்கமானேன்.... காதல் .....!!! தனிமை காதலுக்கு எதிரி .... என்னை தனிமையாக்கிய -நீ எதிரிதானே ....!!! நான் காதல்.... ஏறுவரிசை -நீ... இறங்கு வரிசை ... கூட்டி கழித்துப்பார் ... காதல் பூச்சியம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 968

கவிப்புயல் இனியவன் கஸல் - 967

வானவில்....  வரும்போது ... வானத்துக்கு கண்ணீர் .... உனக்கு .... கவிதை எழுதினால்  ... எனக்கு கண்ணீர் ....!!! ரோஜாவை ... வாங்கும் போது.... முள்ளிருப்பதை.... மறந்துவிட்டேன் ....!!! ஒருமுறை என்னை ... காதல் செய்துபார் .... மறு ஜென்மத்தில் ... என்னிடம் தவம் இருப்பாய் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 967

கவிப்புயல் இனியவன் கஸல் - 966

உன்னை நினைத்து ... மெய்சிலுத்த என் உடல் ... மெய் மறக்க தொடங்கி ... விட்டது -உன்னை ... சேர்த்து ....!!! உன் நினைவுகளை ... குழிதோண்டி ... புதைத்தால் .... கள்ளி செடிதான் ,,, முற்கலோடு வளரும் ....!!! உயிரே என்று அழைத்த நாள் ... முதல் என் உயிர் வெந்து ... கொண்டே இருக்கிறது ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 966

கவிப்புயல் இனியவன் கஸல் - 965

நீ  திரும்பி பார்த்ததை ... காதலாக எடுத்தது ... தப்புதான் ,,,, திரும்பி பார்க்காமல் ... போகும் போது உணர்தேன் ...!!! என் காதல் வீட்டில் ... நீ சிந்தி வலை நான்  பூச்சி இப்போது என்னை .... விழுங்கி விடு ....!!! இதயத்தின் காயத்தை .... கண்களால் பார்த்தால் ... கண்ணே வெந்துவிடும் ..... உனக்கும் எனக்கும் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 965

கவிப்புயல் இனியவன் கஸல் - 964

நீ இரும்பாகவும் ,,, நான் காந்தமாகவும் ... இருந்திருந்தால் -நம் காதல் வென்றிருக்கும் ...!!! நீ அழகிய பூ ... நான் காம்பு .... விட்டு போகத்தானே ... போகிறாய் ....!!! உனக்கு நீராட்ட ... வாங்கிய பன்னீர் கூட ... கண்ணீராய் மாறி வருகிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 964

கே இனியவன் - கஸல் 125

நீ என்னில் வாழ்வதும் நான் உன்னில் வாழ்வதும் -தான் காதல் சார்ந்து- அல்ல....!!! குத்துவிளக்கு ஏற்றினாலும் மின்விளக்கு ஏற்றினாலும் வருவது -வெளிச்சம் நம் காதல் போல ....!!! நீ பேசினாலும் பேசாவிட்டாலும் வலிப்பது என் இதயம் தான் + கே இனியவன் - கஸல் 125

கே இனியவன் - கஸல் 124

அமாவாசையில் காத்திருக்கிறேன் முழுநிலவாக நீ வருகிறாய் ....!!! போக்குவரத்து விதிபோல் காதல் விதிகள் இருந்தால் காதல் விபத்து வராதே ....? என் பாதத்தை என் வீட்டுக்குத்தான் அடிவைக்கிறேன் அது உன் வீட்டை நோக்கித்தான் வருகிறது ...!!! + கே இனியவன் - கஸல் 124

கே இனியவன் - கஸல் 123

காதல் போதையில் அதிகம் வெறியாகி விட்டேன் கற்பின் புனிதம் மாறவில்லை....!!! என் மனதுக்குள் இசைக்கும் -இசை நீ ....!!! காதலில் பிரிந்தது நீ அழுவது நான் அலட்டுவது நான் என்னை மறந்து சிரிப்பதுன் நான்...!!! + கே இனியவன் - கஸல் 123

கே இனியவன் - கஸல் 122

உன் இதயம் உலகில் மர்மதேசம் ...!!! நடந்துவந்தேன் வீதியால் -உன் சிரிப்பில் தடக்கி விழுந்துவிட்டேன் காதல் கிணற்றில் மூச்சு திணறுகிறேன் ...!!! நம் காதல் -என்ன மின் வெட்டா ...? அடிக்கடி நின்று நின்று வருவதற்கு ...!!! + கே இனியவன் - கஸல் 122

கே இனியவன் - கஸல் 121

ரத்தமாய் . சிவந்திருக்கிறது என் வீட்டு ரோஜா என் இதயத்தை போல் ...!!! என் இறந்த இதயத்தின் -மேல் காதல் கடிதம் எழுதுகிறாய் ...!!! நீ எனக்கு தண்ணீர் தான் தரவேண்டும் கண்ணீர் தருகிறாய் + கே இனியவன் - கஸல் 121

கே இனியவன் - கஸல் 120

கண்ணீர் வெறும் தண்ணீர் அல்ல வெள்ளைநிறத்தில் இரத்தம்.....!!! நரகலோகத்தில் வாழ்வதால் -எனக்கு சொர்க்க லோகம் கனவில் கூட இல்லை ....!!! காதல் குடிப்பதற்கு மதுவல்ல போதை தரும் உயிர் + கே இனியவன் - கஸல் 120

கே இனியவன் - கஸல் 119

என்ன நீ கவலையிலும் சிரிக்கிறாய் என்று கேட்கிறாயா ...? ஏன் அழவேண்டும் நீ என் இதயத்தை வைத்திருகிறாயே....!!! இதய சுற்றோட்டம் இரத்தத்தால் -இல்லை உன் நினைவால் தான் இயங்குகிறது அவசர சிகிச்சையில் நான் -நீ டாக்டராக வருவாய் என்று போராடுகிறேன் + கே இனியவன் - கஸல் 119

கே இனியவன் - கஸல் 118

கவிதைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் -கவிதை நன்றாக இருப்பதல்ல நம் கதைதான் தங்கள் கதையாம் ....!!! நீ எப்போதே சென்று விட்டாய் நல்லகாலம் உன்காதலை தந்துவிட்டு சென்றுவிட்டாய் மீண்டும் வந்தாய் நான் உன் காலை பார்க்கிறேன் தேவதையோ + கே இனியவன் - கஸல் 118

கே இனியவன் - கஸல் 117

நீ என்னோடுதான் வாழுகிறாய் நமக்கிடையே மௌனம் வாழுகிறது அது பிரிவை தடுக்கிறது உன் ஒவ்வொரு பார்வையும் எனக்கு ஒவ்வொரு கவிதை கவிதை களஞ்சியம் வரப்போகிறது காற்றுப்போன வண்டியும் நானும் ஒன்றுதான் உன் இடத்தை விட்டு நகராமல் இருக்க ...!!! + கே இனியவன் - கஸல் 117

கே இனியவன் - கஸல் 116

நிலா போனாலும் ... நட்சத்திரங்கள் .. மறைவதில்லை அமாவாசையில் நீ நட்சத்திரம் ...!!! உன் சிரிப்பு -என் இதயசிறையை உடைத்தெறிந்து விட்டது உன் ஈர்ப்பால் தரையில் துடிக்கும் மீனாகவும் கூட்டில் அடைபட்ட கிளியாகவும் இருக்கிறேன் ..... + கே இனியவன் - கஸல் 116

கவிப்புயல் இனியவன் கஸல் - 963

விரைவில் ஆயிரம் மேடை ஏறப்போகிறது ... நம் காதல் நாடகம் ....!!! காதல் நம்பிக்கை ... அவநம்பிக்கையும் ... கூட்டுக்கலவை ...!!! உன்னை கண்ணால் பார்த்ததை ... காட்டிலும் கண்மூடி ... பார்த்ததே அதிகம் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 963

கவிப்புயல் இனியவன் கஸல் - 962

உன் எல்லா சுமைகளையும் .... சுமக்கும் சுமைதாங்கி ... என் இதயம் ...!!! உனக்கு தெரியாமலே .... உன்னை அதிகம் ... காதல் செய்து விட்டேன் .... அதுதான் அவஸதைக்கும் ... காரணம் ....!!! சூரியன் உதிக்கும்போதுதான் ... எனக்கு இரவு ... எங்கே சந்திரன் ... இருக்கும் போது தூங்க ... விடுகிறாய் ....? ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 962

கவிப்புயல் இனியவன் கஸல் - 961

என் கவிதைகளை..... உளறல் என்கிறாய் .... காதலித்தவனின் நிலை ... அதுதான் ....!!! காதலால் ..... மயானமாகிய இதயம் .... நினைவு சின்னம் உன் ... நினைவுகளும் கனவும் ....!!! உனக்கு கவிதை எழுதினேன் பூக்களில் ... இருந்த பட்டாம் பூச்சிகள் ... அருகில் வருகின்றன .... நீ தொலைவில் இருக்கிறாய் ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 961

கவிப்புயல் இனியவன் கஸல் - 960

வாழ்க்கை .... அடைமழை  காதல் .... வழிந்தோடும் ... வெள்ளம் .....!!! காற்றை போல் நீ  எப்போது வருவாய் ... எங்கே முடிவாய் ....? காதலித்ததால் .... கவிஞராவதில்லை .... காதல் தோல்வியால் .... கவிஞர் ஆகிறோம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 960

கவிப்புயல் இனியவன் கஸல் - 959

என் கண்ணீரில் ... பூத்த கண்மணி .. நீ .....!!! உன் காதலோடு காணாமல் .... போன ஆண்மகன் நான் ....!!! குளம் வற்றியபின் .... கொத்த காத்திருக்கும்... மீன் கொத்தி பறவை ... நீ ......!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 959

கவிப்புயல் இனியவன் கஸல் - 958

உன்னை நினைத்து ... நினைத்து -நான் அனாதையாகினேன்....!!! நீ என் கண்ணீர் துளியில் நீச்சல் அடிக்கிறாய் ....!!! உன்னை .... என்னை கேட்காமல் ... காதலித்த  இதயத்தை.... நீ தந்த வலிகளால்... தண்டிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 958

கவிப்புயல் இனியவன் கஸல் - 957

நீ ஆழ்கடல் காதல் .... அதில் தத்தளிக்கும் .... சிறு ஓடம் நான் ....!!! துப்பாக்கியால் .... காயப்படுவதும் .... உன் " கண்" படுவதும் .... ஒன்றுதான் ....!!! நீ கனவாய் இருக்கபார் .... இல்லையேல் தூக்கமாக .... வந்துவிடு ... இல்லையென்றால் ... காதலில் என்னபயன்...?  ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 957

கவிப்புயல் இனியவன் கஸல் - 956

நீ..... காதல் வீட்டில் இருந்து ... கல் எறியாதே .....!!! என்னை காயப்படுத்தி ..... உன்னால் வாழமுடியும் .... என்றால் இன்னும் நல்லா ... காயப்படுத்து ....!!! நான் ..நீ ...காதல் ஒரு முச்சந்தி .... சந்தித்தே ஆகவேண்டும் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 956

காட்சிப் பிழைகள்

காட்சிப் பிழைகள் என்பது தலைப்பு. தலைப்புக்கு பொருத்தமாக கனகச்சிதமாக கவிதைகள் செதுக்கியிருக்கிறார் தோழர் இனியவன்.  கஜல் கவிதைகளில் நன்கு அனுபவம் வாய்ந்தவரென அறிகிறேன்.  கண்ணால் காண்பதெல்லாம் பொய். இப்பழமொழியை இப்படி சுட்டுகிறார் பாருங்கள்  நெற்றியில் ...  குங்கும பொட்டு.....?  அப்பாடா - சாமி ....  கும்பிட்டு வருகிறாள் ....!!! /// நெற்றியில் குங்குமம். அச்சோ திருமணம் ஆகிவிட்டதா இவளுக்கு.? இல்லை இல்லை சாமி கும்பிட்டுதான் வருகிறாள். ஒரு தலைக் காதல் கொண்டவரின் மனநிலையினை விவரிக்கும் இவ்வரி அசத்தல்.  மூடபழக்க வழக்கங்களையும் சாடுகிறார் கவிஞர் இனியவன்.  கயிற்றை மிதித்து ...  பாம்பு என்று கத்தினான் ....  நாக தோஷ பூஜை ....  நடக்கிறது .....!!! / கயிறு பாம்பாக காட்சிப் பிழையானதற்கா நாக தோஷ பூஜை..? அடக்கடவுளே ! என சொல்ல வைத்த வரியில் பகுத்தறிவு வாசமும்.  காதல் சுவை. தத்துவ சுவை, நகைச்சுவை என பல்சுவைக்கொண்டது தோழர் கவிஞர் இனியவனின் காட்சிப்பிழை.! 

கவிப்புயல் இனியவன் கஸல் - 955

இயற்கை பூவை .... காட்டிலும் .... நம் காதல் பூ விரைவாக வாடிவிட்டது .....!!! நீ கவலையோடு .... மூச்சு விடாதே .... இதயம் கருகிவிடும் ....!!! நாகம் கொடிய விஷம் யார் சொன்னது ...? உன் நகம் சுண்டும் .... ஓசையை விட வா ..? ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 955

கவிப்புயல் இனியவன் கஸல் - 954

நான் சிப்பிக்குள் இருக்கும் முத்து நீ சிப்பிக்கு வெளியே சேறு.....!!! உன்னுடன் சேகரித்த காயங்களுடன் .... காலமெல்லாம் காதலுடன் வாழ்வேன் ....!!! உன்னால் .... அழுது அழுது இமைகள் .... கூட அழுவதற்கு .... கற்று விட்டன ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 954

கவிப்புயல் இனியவன் கஸல் - 953

எதற்கும் அஞ்சாதவன் .... உன் கண்ணுக்கு ... அஞ்சுகிறேன்......!!! நான்.... காதலில்  .... உயிரெழுத்து ...... நீ ஆயுத எழுத்து ....!!! அரசியலில் -நீ பேசியிருந்தால் ... வென்றிருப்பாய் .... காதலில் பேசியதால் ... தோற்று விட்டாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 953

கவிப்புயல் இனியவன் கஸல் - 952

நீ  காதலை .... சொல்லமுதல் .... நான் இன்பமாய் .... இருந்தேன் ....!!! உன் பார்வை  எனக்கு அவசர சிகிச்சை  மருத்துவ மனை .... உன் வார்த்தை  நோய் காக்கும் மருந்து ...!!! நீ  சவக்குழி .... நான்  சவம் என்னை ... உன்னில் புதைத்துவிடு ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 952

கவிப்புயல் இனியவன் கஸல் - 951

உன் கண்கள் ... எனக்கு கை விலங்கு.... உன் பார்வை எனக்கு பாடை ....!!! காதல் ஒரு வினோத உலகம் ... கவலைகள் மூலதனம் கண்ணீர் அதன் சொத்து .... மூலதனம் சொத்துக்கு சமன் ........!!! கண்ணீர் துளியால் கவிதை எழுதுகிறேன் பன்னீர் தெளிக்க ஆசைப்படுகிறாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 951