கவிப்புயல் இனியவன் கஸல் - 969

பௌர்ணமியில்
பார்தேன் ...
அமாவாசையில் ....
மறந்தேன் ....!!!

காதலை காப்பாற்ற ...
ஒற்றை சிறகோடு ...
பறக்கிறேன் ....!!!

ஒழுங்காக சுற்றும் ...
கோல்களுக்கே ...
கிரகணம் வரும்போது ...
நம் காதலுக்கு கிரகணம்
புதுமையில்லை ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 969

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்