காதல் கஸல் கவிதை (1801)
உன் காதலை .. பெற்றபோது... திரியாகவும்... இப்போ கரியாக இருக்கிறேன்.... !!! விளக்காக வந்தால் .. ஊதி நூர்கிறாய் ... வெளிச்சமாக வந்தால் .. ஓடி ஒழிக்கிறாய் ....!!! என் இதயத்தில் காதல் ஒட்டடை நீ... எவ்வளவு தட்டினாலும்.... போகிறாயில்லை... !!! +++ காதல் கஸல் கவிதை (1801) """கவிநாட்டியரசர்"" கவிப்புயல் இனிவன் (யாழ்ப்பாணம்)