கஸல் - 885
நானும் பனித்துளியும் .... ஒன்றுதான் இரவில் .... அழுதுகொண்டிருப்பதில் ....!!! நீ போவது வலியில்லை.... போய் என்ன .... செய்யபோகிறாய் .... என்பதுதான் வலி ....!!! எனக்கு உனக்கும் அகண்ட இடைவெளி ... காதலால் தோன்றியது ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 885