இடுகைகள்

நவம்பர் 2, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஸல் - 885

நானும் பனித்துளியும் .... ஒன்றுதான் இரவில் .... அழுதுகொண்டிருப்பதில் ....!!! நீ போவது வலியில்லை.... போய் என்ன .... செய்யபோகிறாய் .... என்பதுதான் வலி ....!!! எனக்கு உனக்கும் அகண்ட இடைவெளி ... காதலால் தோன்றியது ...!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 885

கஸல் - 884

உன்னை பார்த்ததை விட ... உன்னை பற்றி கேட்டதே .... அதிகம் ..... என் காதல் காதால் .... தோன்றியது ....!!! எனக்கு உயிர் இருக்கும் .... வரைக்கும் நீ இருப்பாய் .... நீ போனாலும் காதல் .... இருக்கும் .....!!! உன் காதலின் ஆழத்தை .... திருமண அழைப்பிதலில் .... அழகாக போட்டிருந்தாய் ..... பொருத்தமான் பெயருடன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 884

கஸல் - 883

நீ எப்படி வந்தாய் ....? புரியவில்லை எனக்கு .... எப்படி சென்றாய் .... புரிந்துகொண்டேன் .... கண்ணீர் வந்தபோது ....!!! காதலுக்கு முன் .... உறவுகளுக்கு .... ரோஜாவோடு ராஜா .... காதலின் பின் .... உறவுகளுக்கு .... முள்ளோடு ராஜா ....!!! காதலை நீ சொல் .... காதலிப்பது எப்படி ...? நான் சொல்கிறேன் .... மறக்காமல் - பிரிவது .... எப்படி என்றும் சொல் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 883

கஸல் - 882

எனக்கு நரகம் வராது ... காதல் வந்துவிட்டதே .... எனக்கு சொர்க்கமும் ... வராது நீ  இல்லையே....!!! என் புகைபடத்தை .... தந்துவிட்டாய் ..... இதயம் புகைக்கவில்லை ....!!! மனிதனின் தோற்றமும் .... முடிவும் கண்ணீருடன் .... தொடங்க காரணமே .... காதல் தான் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 882

கஸல் - 881

உன்னை காதலிப்பதும் .... என்னை காயப்படுத்துவதும் .... ஒன்றுதான் .....!!! என் நினைவுகள் ... உனக்கு தூசிபோல் ..... நான் அலைந்துகொண்டு .... இருக்கிறேன் ....!!! ஒன்றை நினைவில் வை .... உன்னை காதலிப்பதால் .... என் உயிர் துடிக்கிறது ... நீ காயப்படுத்தினாலும் இதயம் தாங்குகிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக்கவிஞன் தொடர் பதிவு கஸல் - 881