கஸல் - 883

நீ எப்படி வந்தாய் ....?
புரியவில்லை எனக்கு ....
எப்படி சென்றாய் ....
புரிந்துகொண்டேன் ....
கண்ணீர் வந்தபோது ....!!!

காதலுக்கு முன் ....
உறவுகளுக்கு ....
ரோஜாவோடு ராஜா ....
காதலின் பின் ....
உறவுகளுக்கு ....
முள்ளோடு ராஜா ....!!!

காதலை நீ சொல் ....
காதலிப்பது எப்படி ...?
நான் சொல்கிறேன் ....
மறக்காமல் - பிரிவது ....
எப்படி என்றும் சொல் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 883

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்