கஸல் கவிதை (1804

 நான் 

தண்ணீருக்குள்

தாகம் -நீ

தண்ணீரின் 

குமிழி .....!!!


நெருஞ்சி முள்

குற்றும் போது

தெரியாது.... 

உன்னை போல்...

இருந்துகொண்டே ..

வலிக்கும் ....!!!


கவிதை.....

காதலின் வலி... 

காதலின் மொழி.... 

நீ

கவிதையையே

வெறுக்கிறாய்....!!!


@

கஸல் கவிதை (1804)

​கவிப்புயல் இனியவன் 

யாழ்ப்பாணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்