கே இனியவன் - கஸல் 121

ரத்தமாய் .
சிவந்திருக்கிறது
என் வீட்டு ரோஜா
என் இதயத்தை போல் ...!!!

என் இறந்த
இதயத்தின் -மேல்
காதல் கடிதம் எழுதுகிறாய் ...!!!

நீ எனக்கு
தண்ணீர் தான்
தரவேண்டும்
கண்ணீர் தருகிறாய்

+
கே இனியவன் - கஸல் 121

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்