கே இனியவன் - கஸல் 119
என்ன நீ
கவலையிலும்
சிரிக்கிறாய்
என்று கேட்கிறாயா ...?
ஏன் அழவேண்டும்
நீ என் இதயத்தை
வைத்திருகிறாயே....!!!
இதய சுற்றோட்டம்
இரத்தத்தால் -இல்லை
உன் நினைவால் தான்
இயங்குகிறது
அவசர சிகிச்சையில்
நான் -நீ டாக்டராக
வருவாய் என்று
போராடுகிறேன்
+
கே இனியவன் - கஸல் 119
கவலையிலும்
சிரிக்கிறாய்
என்று கேட்கிறாயா ...?
ஏன் அழவேண்டும்
நீ என் இதயத்தை
வைத்திருகிறாயே....!!!
இதய சுற்றோட்டம்
இரத்தத்தால் -இல்லை
உன் நினைவால் தான்
இயங்குகிறது
அவசர சிகிச்சையில்
நான் -நீ டாக்டராக
வருவாய் என்று
போராடுகிறேன்
+
கே இனியவன் - கஸல் 119
கருத்துகள்
கருத்துரையிடுக