கே இனியவன் - கஸல் 119

என்ன நீ
கவலையிலும்
சிரிக்கிறாய்
என்று கேட்கிறாயா ...?
ஏன் அழவேண்டும்
நீ என் இதயத்தை
வைத்திருகிறாயே....!!!

இதய சுற்றோட்டம்
இரத்தத்தால் -இல்லை
உன் நினைவால் தான்
இயங்குகிறது

அவசர சிகிச்சையில்
நான் -நீ டாக்டராக
வருவாய் என்று
போராடுகிறேன்

+
கே இனியவன் - கஸல் 119

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்