கவிப்புயல் இனியவன் கஸல் - 976

நீ நெருப்பு ....
உனக்கு உணர்வே இல்லை
என்னை சுட்டெரிக்கிறாய் .....!!!

பகலில் உன்நினைவும் ...
இரவில் உன் கனவும் ....
இருதலை கொள்ளி ....
எறும்பு போல் கொல்லுதடி ...!!!

நான்
பார்வையில்லாத கண் ....
நீ
கண் இருந்தும் பார்வை ....
இல்லாதவள் ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 976

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்