கே இனியவன் - கஸல் 14

நீ உன் முகத்தை 
மாற்றப்போவதில்லை 
உன் முகத்தில் 
முள்ளும் மலரும் 


உன் நினைவே 
என் வாழ்க்கை சக்கரமாக 
வைத்திருக்கிறேன் 
மீண்டும் மீண்டும் 
உனக்குள் விழுவதற்கு

உன் நினைவோடு 
வாழும் எனக்கு 
அமாவாசையும் 
பௌணமியும் 
ஒன்றுதான் 


+
கே இனியவன் -  கஸல் 14

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்