கஸல் - கவியருவி ம. ரமேஷ் கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கஸீதா கவிதைக்கு உருது அளித்திருக்கும் கொடை - கஜல் வடிவமாகும். கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவில் புகழ் பெற்ற வடிவமான கஸீதாவிலிருந்து பிறகு வார்த்தெடுக்கப்பட்டது தான் கஜல் ஆகும். ‘கஸீதா’ என்றால் ‘ஒரு குறிக்கோளை நோக்குதல்’ என்று பொருள் படும். இச்சொல் ‘கஸத’ என்னும் மூலத்திலிருந்து பிறந்ததாகும். இது ஒரு நீளமான கவிதையைக் குறிக்க அரபிகளால் பயன்படுத்தப்பட்டது. முதன் முதலாக அரபியில் கஸீதா எழுதியவர் பாஸீ சண்டையில் கலந்து கொண்ட, தக்லீப் குழுவைச் சார்ந்த முஹல் ஹில் என்று கூறப்படுகிறது. பின்னர், கஸீதா எழுதும் முறை துருக்கியிலும், ஃபார்சியிலும் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஒரு கவிஞரின் குலத்தைப் புகழவும், அவருடைய எதிரிகளை இகழவுமான கவிதைகளுக்கு இப்பெயர்இருந்து வந்தது. பின்னர், அன்பளிப்பை மனத்திற் கொண்டு ஒரு கவிஞர் ஒரு செல்வரையோ, அவரின் குலத்தையோ புகழும் நீண்ட பாக்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது”1 என்பார் எம்.ஆர்.எம். கஸீதாவின் தன்மைகள் கஸீதாவின் கண்ணிகள் சில வேளை நூற்றுக்கும் மேற்பட்டு அமைவதுண்டு. கஸீதாவின் தன்ம...
கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம் ------------------------------------------------------- பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...? என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல் வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது . பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் ) இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும் ( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும் மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது . அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-) 3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் .... உதாரணத்துக்கு ஒரு கவிதை ----- வலமிருந்து .... இடமாக காதல் ... தேவதையை சுற்றி .... வரவேண்டும் .....(+) நம் காதல் தோஷம் .... இடமிருந்து வலமாக .... சுற்றுகிறேன் .......!!!(-) ----- 01 வாடி விழும் பூவின் .... நெத்து மரமாகி .... மீண்டும் பூக்கும் ...(+) நீ வாடித்தான் .... விழுந்தாய் ...... பூவின் மென்மை கூட ..... உன்னில் இல்லை ....!!!(-...
சமுதாய முன்னேற்றம் ஒரு சாண் ஏறினால் சமூக சீரழிவு முழம் கணக்கில் ஏறுதடா .......!!! ^^^^^ எவனொருவன் வாழும் காலத்தில் அநீதிக்கு துணை போகிறானோ ... இவர்கள் தான் இறக்கும் முன்னே தமக்கு தாமே புதைகுழி தோண்டுபவர்கள் ....!!! ^^^^^ காதலுக்கு .......................இளமை அனுபவத்துக்கு ........... முதுமை பண்பாட்டுக்கு............... பழமை நட்புக்கு............................தோழமை வாழ்க்கை துன்பம்........ வழமை முன்னேற்றதுக்கு.......... திறமை அளவான இன்பம்.......... இனிமை மீறிய இன்பம்..................சிறுமை &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக