கவிப்புயல் இனியவன் கஸல் 171-180
என் இதயம்
வறண்ட நிலமாக இருந்தது
உன்னால் வயல் நிலமானேன் ...!!!
உன்னை நான் நேரில்
பார்த்ததை விட
கவிதையில் பார்த்ததே
அதிகம்
காதல் என்பது
கண்ணாடிவீட்டில்
இருப்பவன்
இன்னுமொரு
கண்ணாடி வீட்டுக்கு
கல் எறிவதுபோல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 171
----
காதலின் பிறப்பிடத்துக்கு ..
சென்று கொண்டிருக்கிறேன் ..
நீயோ ..
திரும்பி வரப்போகிறேன் ..
என்கிறாய் ...!!!
நீ வராவிட்டால்
எனக்கென்ன -உன்
நினைவோடு
போவேன்
வாழுவேன்
காதலின் உச்சத்தை
அடைவேன் ...!!!
காதல் உச்சத்தை தேடி
அலைந்த மடையர்களில்
நானும் ஒருவன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 172
---
உன் மரமென்னும்...
இதயத்தில் -என்
எண்ணங்களால்..
கூடு காட்டுகிறேன் ...
நீ என் இதயத்தில் ..
வந்து போவதுதான் ..
என் உயிர் மூச்சு ...
நான் பொறுப்பில்லாதவன்
பொறுமையில்லாதவன்
உன்னை கண்டபின்
நான் மற்றவர்களுக்கு
வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 173
---
வறண்ட நிலமாக இருந்தது
உன்னால் வயல் நிலமானேன் ...!!!
உன்னை நான் நேரில்
பார்த்ததை விட
கவிதையில் பார்த்ததே
அதிகம்
காதல் என்பது
கண்ணாடிவீட்டில்
இருப்பவன்
இன்னுமொரு
கண்ணாடி வீட்டுக்கு
கல் எறிவதுபோல் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 171
----
காதலின் பிறப்பிடத்துக்கு ..
சென்று கொண்டிருக்கிறேன் ..
நீயோ ..
திரும்பி வரப்போகிறேன் ..
என்கிறாய் ...!!!
நீ வராவிட்டால்
எனக்கென்ன -உன்
நினைவோடு
போவேன்
வாழுவேன்
காதலின் உச்சத்தை
அடைவேன் ...!!!
காதல் உச்சத்தை தேடி
அலைந்த மடையர்களில்
நானும் ஒருவன் .....!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 172
---
உன் மரமென்னும்...
இதயத்தில் -என்
எண்ணங்களால்..
கூடு காட்டுகிறேன் ...
நீ என் இதயத்தில் ..
வந்து போவதுதான் ..
என் உயிர் மூச்சு ...
நான் பொறுப்பில்லாதவன்
பொறுமையில்லாதவன்
உன்னை கண்டபின்
நான் மற்றவர்களுக்கு
வழிகாட்டியாக இருக்கிறேன் ...!!!
&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 173
---
கருத்துகள்
கருத்துரையிடுக