கே இனியவன் - கஸல் 26 - 30
பூ இதழ் மீது விழும்
கதிரவன் ஒளி போல்
நம் காதல் -காலையில்
ஒருவிதம் -மாலையில்
ஒருவிதம்
நான்
நன்னீர் குடிப்பதா ..?
வெந்நீர் குடிப்பதா ..?
என்பது -உன் கையில்
பரீட்சை மண்டபத்தில்
நான் வினா
நீ விடை
திருத்துபவர் -காதல்
கே இனியவன் - கஸல் 26
^^^
நான் பல் புடுங்கிய
வெறும் பாம்பு
மகுடியும் நீ
வாசிப்பதும் நீ
பாம்புக்கூடையும் நீ
சந்தன கட்டையை
தேய்த்தால் வரும்
வாசனை நம் காதல்
உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ
வானவில்
கே இனியவன் - கஸல் 26
^^^
என் இறந்த காலம் தான் ..
நான் உயிரோடு இருந்தேன் ..
அப்போது நீ என்னை..
காதலிக்கவில்லை ..
காதல் செடி என்று
நினைத்தேன் -அது
விருட்சம் என்று இப்போது
புரிந்து கொண்டேன்
நீ என் ஆழமான
அதிசயமான கடல்
உன் துறைமுகத்தை நான்
அடையும் வரை
கே இனியவன் - கஸல் 28
^^^
உன் பார்வை என்னை ..
குருடாக்கி விட்டது..
அதனால் தான் -நான்
உன்னை தினமும் பார்க்க ..
ஆசைப்படுகிறேன் ..
உன் காதல் மீது
ஏறி நின்று -என்
காதலை தேடுகிறேன்
துளசியைப்போல்
நான் -உனக்கு
முழுநேரமும்
மூச்சு தருகிறேன் ..
கே இனியவன் - கஸல் 29
^^^
நீ கண்ணீர் விடும் வரை ..
காத்திருக்கிறேன் ..
கண்ணீராக நான்..
வருவதால் ..
ஆனந்தம்..!!!
தயவு செய்து ..
மௌனமாக இரு .
குழப்பிவிடாதே..
என்னை ..
நான் உன்னை மூச்சாக ..
பார்க்கிறேன் நொடிப்பொழுதில்
வந்துகொண்டிருப்பாய்
நின்றுவிடாதே
கே இனியவன் - கஸல் 30
கதிரவன் ஒளி போல்
நம் காதல் -காலையில்
ஒருவிதம் -மாலையில்
ஒருவிதம்
நான்
நன்னீர் குடிப்பதா ..?
வெந்நீர் குடிப்பதா ..?
என்பது -உன் கையில்
பரீட்சை மண்டபத்தில்
நான் வினா
நீ விடை
திருத்துபவர் -காதல்
கே இனியவன் - கஸல் 26
^^^
நான் பல் புடுங்கிய
வெறும் பாம்பு
மகுடியும் நீ
வாசிப்பதும் நீ
பாம்புக்கூடையும் நீ
சந்தன கட்டையை
தேய்த்தால் வரும்
வாசனை நம் காதல்
உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ
வானவில்
கே இனியவன் - கஸல் 26
^^^
என் இறந்த காலம் தான் ..
நான் உயிரோடு இருந்தேன் ..
அப்போது நீ என்னை..
காதலிக்கவில்லை ..
காதல் செடி என்று
நினைத்தேன் -அது
விருட்சம் என்று இப்போது
புரிந்து கொண்டேன்
நீ என் ஆழமான
அதிசயமான கடல்
உன் துறைமுகத்தை நான்
அடையும் வரை
கே இனியவன் - கஸல் 28
^^^
உன் பார்வை என்னை ..
குருடாக்கி விட்டது..
அதனால் தான் -நான்
உன்னை தினமும் பார்க்க ..
ஆசைப்படுகிறேன் ..
உன் காதல் மீது
ஏறி நின்று -என்
காதலை தேடுகிறேன்
துளசியைப்போல்
நான் -உனக்கு
முழுநேரமும்
மூச்சு தருகிறேன் ..
கே இனியவன் - கஸல் 29
^^^
நீ கண்ணீர் விடும் வரை ..
காத்திருக்கிறேன் ..
கண்ணீராக நான்..
வருவதால் ..
ஆனந்தம்..!!!
தயவு செய்து ..
மௌனமாக இரு .
குழப்பிவிடாதே..
என்னை ..
நான் உன்னை மூச்சாக ..
பார்க்கிறேன் நொடிப்பொழுதில்
வந்துகொண்டிருப்பாய்
நின்றுவிடாதே
கே இனியவன் - கஸல் 30
கருத்துகள்
கருத்துரையிடுக