கே இனியவன் - கஸல் 17

உன்னைப்பற்றி ...
கவிதை எழுதுவதென்றால் ...
கண்ணீர் டப்பாக்களும் ..
வலியென்ற பேனாவும் தேவை 

என்னை உன்னிடத்தில் 
எடுத்துவிட்டு 
என்ன செய்வது என்று 
திண்டாடிக்கொண்டு இருக்கிறாய் 

கண்ணீரிலும் ..
மென்னீர் உண்டு 
உன் சிரிப்பில் 

கே இனியவன் -  கஸல் 17

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜல் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்

சமுதாய முன்னேற்றம்